Sangam poetry - Nat.Natarajan

கட்டுக்குறி என்ன சொல்லுமோ?

அருவியார்க்கும் அணங்குடை நெடுங்கோட்டு

ஞாங்கர் இளவெயில் உணீஇய ஓங்குசினைப்

பீலிமஞ்ஞைப் பெடையோடாடுங்

குன்றநாடன் பிரிவிற் சென்று

நன்னுதல் பரந்த பசலைகண்டு அன்னை

செம்முது பெண்டிரொடு நெல்முன் நிறீஇக்

கட்டிற் கெட்கும் ஆயின் வெற்பில்

ஏனற் செந்தினைப் பாலார் கொழுங்குரல்

குறுகிளி கடிகம் சென்றும் இந்

நெடிவேள் அணங்கிற் றென்னுங்கொல் அதுவே


நற்றிணை பாடல். 288

இயற்றியவர்: குளம்பனார்

திணை: குறிஞ்சி


கவிதாரசம் கேட்க!

0 comments:

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness