மணிமகள் பாரதி

ஸ்ரீமதி மணிமகள் பாரதி அவர்கள் தமிழகத்தின் வழக்காடு மன்றங்கள் பட்டிமன்றங்கள் எனப் பல சொற்பொழிவு நிகழ்வுகளில் காணக் கூடியவர். இவரது இசைச் சொற்பொழிவுகள் மிகப் பிரபலமானவை. இவரது தனிச் சிறப்பு இவர் தானே பாட்டெழுதி அதற்கு இசையும் சேர்த்து பாடக்கூடியவர். இவரது பாடல்கள் சிவற்றை இங்கு கேட்கலாம்.

[இந்தப் பேட்டிகளை தமிழ் மரபு அறக்கட்டளைக்கு ஒலிப்பதிவு செய்து வழங்கியவர் மரபு அணில் தமிழ்த்தேனியார் அவர்கள்.]

திரு.வி.க - II

திரு.சௌந்தரராஜன் (இன்னம்பூரான்)

தமிழறிஞர், தொழிற்சங்கவாதி, முற்போக்கு சிந்தனையாளர் திரு.வி.கலியாண சுந்தரம் பற்றிய சிந்தனைப் பகிர்வு.
Mr.S.Soundararajan (Innamburan) took his Masters in Economics in 1954 (Madras), in Applied Sociology (Advice Studies´) in 2006 (Staffordshire University UK) and is currently a student in B.Litt (Tamil). He retired as the Additional Deputy Comptroller & Auditor General of India in 1991 and was into Consultancy and lecture tours for some time. He writes occessionaly in the Hindu and Frontline. He spent five years as a Citizen Adviser in the UK, as a volunteer.
பாகம் 2 - போதி மரம் திரு.வி.க. ஒரு உருவகம்

[இந்தப் பேட்டிகளை தொலை பேசி வழியாக ஒலிப்பதிவு செய்தவர் முனைவர்.க. சுபாஷிணி.]

சைவ சித்தாந்த தத்துவ விசாரனை - I

முனைவர்.கி.லோகநாதன்

முனைவர் கி.லோகநாதன் அவர்கள் மலேசியா பினாங்கு அறிவியல் பல்கலைக் கழகத்தில் உளவியல் பேராசிரியராக பணி புரிந்தவர். இவர் நியூ ஸிலாந்தில் கணிதத் துறையில், பின்னர் இங்கிலாந்தில் முனைவர் பட்டம் பெற்று சில ஆண்டுகள் மலேசிய கல்வி அமைச்சில் பணி புரிந்தவர். சைவ சித்தாந்ததில் மிகுந்த ஆர்வமும் ஆழ்ந்த புலமையும் கொண்டவர் இவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் பல் வேறு சைவ சித்தாந்த வகுப்புக்களை மலேசியாவில் நிகழ்த்தி வருகின்றார். இவரது சைவ சித்தாந்த உரைகளை இப்பகுதியில் கேட்டு மகிழலாம்.



[இந்தப் பேட்டிகளை தொலை பேசி வழியாக ஒலிப்பதிவு செய்தவர் முனைவர்.க. சுபாஷிணி.]

ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 12



திரு.குமரன்


ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.


பாகம் 12 - ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்தவர்களுக்கான அகதி அந்தஸ்து மற்றும் அது தொடர்பான சில விஷயங்கள் இந்தப் பதிவில் வழங்கப்படுகின்றன.

கடலோடி நரசய்யாவின் மதராச பட்டினம் - 2

திரு.நரசய்யா

மதராச பட்டினம்- வரலாற்று சான்றுகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி. மதராஸ் உருவான வரலாறு, முக்கிய ஆவணங்கள், செய்திகள், என பல சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் கடலோடி நரசய்யா.

பாகம் 2 - இங்கிலீஷ்காரர்கள் மதராஸ் வந்த விதம்

திருமதி.புனிதவதி இளங்கோவன் - II

திருமதி.புனிதவதி இளங்கோவன்


ஆல் இந்தியா ரேடியோ முன்னாள் இயக்குனர்
திருமதி புனிதவதி இளங்கோவன் அவர்களுடனான ஒரு பேட்டி. தேவாரப் பாடல்களை விளக்கிப் பாடுகின்றார் இப்பேட்டியில். இப்பதிவை தமிழ் மரபு அறக்கட்டளைக்காக பேட்டி கண்டு ஒலிப்பதிவு செய்து வழங்கியவர் மரபு அணில் தமிழ்த்தேனீயார் அவர்கள்.



பாகம் 4

பாகம் 5

திரு.வி.க - 1

திரு.சௌந்தரராஜன் (இன்னம்பூரான்)


தமிழறிஞர், தொழிற்சங்கவாதி, முற்போக்கு சிந்தனையாளர் திரு.வி.கலியாண சுந்தரம் பற்றிய சிந்தனைப் பகிர்வு.

பாகம் 1 - அறிமுகம்

கடலோடி நரசய்யாவின் மதராச பட்டினம் - 1

திரு.நரசய்யா

மதராச பட்டினம்- வரலாற்று சான்றுகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி. மதராஸ் உருவான வரலாறு, முக்கிய ஆவணங்கள், செய்திகள், என பல சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் கடலோடி நரசய்யா.

பாகம் 1 - மதராஸ் உருவான வரலாறு

திரு நரசய்யாவைப் பற்றி...

நூல்கள்:

1) கடலோடி (மூன்று பதிவுகள்)

2) சாதாரண மனிதன் - சிட்டியின் வாழ்க்கை வரலாறு

3) கடல் வழி வணிகம் (அரசு பரிசு பெற்றது)

4) சொல்லொணாப்பேறு (மூன்றாவ்து தொகுப்பு அரசு பரிசு)

5) மதராசபட்டினம் (அரசு பரிசு)

6) தீர்க்கரேகைகள் (இரண்டாவ்து தொகுப்பு இரண்டு பரிசுகள்)

7) நரச்ய்யா கதைகள் (மதுரைக் கல்லூரியில் ஆறு வருட்ங்கள் துணைப் பாட நூல்)ஆங்கிலம்

1 Madras (1639 - 1947) published by Badri

2. English and Tamil co-authored with S Muthiah Overcoming challenges - வெற்றியின் சாதனை presently teaching subjects related to sea and ports in marine institutes of Chennai


திருமதி புனிதவதி இளங்கோவன் - 1

திருமதி.புனிதவதி இளங்கோவன்


ஆல் இந்தியா ரேடியோ முன்னாள் இயக்குனர்
திருமதி புனிதவதி இளங்கோவன் அவர்களுடனான ஒரு பேட்டி. தேவாரப் பாடல்களை விளக்கிப் பாடுகின்றார் இப்பேட்டியில். இப்பதிவை தமிழ் மரபு அறக்கட்டளைக்காக பேட்டி கண்டு ஒலிப்பதிவு செய்து வழங்கியவர் மரபு அணில் தமிழ்த்தேனீயார் அவர்கள்.



பாகம் 1 - அறிமுகம்

பாகம் 2

பாகம் 3




ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 11



திரு.குமரன்


ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.


பாகம் 11 - ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்தவர்களுக்கான அகதி அந்தஸ்து மற்றும் அது தொடர்பான சில விஷயங்கள் இந்தப் பதிவில் வழங்கப்படுகின்றன.

கர்நாட இசைக் கலைஞர் சூரியப் பிரகாஷ் - 5

கர்நாட இசைக் கலைஞர் சூரியப் பிரகாஷின் இசை அனுபவப் பகிர்வு.

பகுதி 5

நன்றி:ஆஹா!FM குமுதம்


இராமேஸ்சுவரத்தில்...ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாய் ..

இராமேஸ்சுவரத்தில் தமிழ் திரையுலக இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாய் நடத்திய ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் - 19.10.2008


ஒலி வடிவச் செய்தி


நன்றி:TNC - www.tamilnewscenter.com

ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 10



திரு.குமரன்


ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.


பாகம் 10 - ஜெர்மனிக்கு 1926ல் மனிதக் காட்சி சாலைக்கு கொண்டுவரப்பட்ட மலையக மக்கள்

திரு.சத்யமூர்த்தியுடன் ஒரு சிறப்புக் கலந்துரையாடல் - 3

திரு.சத்யமூர்த்தி


தொல் பொருள் ஆய்வு நிபுணர் திரு.சத்யமூர்த்தி அவர்களுடானான சிறப்புப் பேட்டி. இம்மாதம் இறுதிப் பாகங்கள் வெளியிடப்படுகின்றன. திரு.சத்யமூர்த்தி அவர்கள் ரீச் (REACH) தொண்டூழிய நிறுவனத்தின் புரவலர் மற்றும் ஆய்வு நூலாசிரியர்.

பாகம் 5
பாகம் 6

இப்பேட்டிகளைத் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக ஒலிப்பதிவு செய்தவர் மரபு அணில் தமிழ்த்தேனீ அவர்கள்: அவருக்கும் இந்த பேட்டிக்கான ஏற்பாட்டினில் உதவிய திரு: சந்திரசேகரனுக்கும் நமது நன்றிகள்:


கர்நாட இசைக் கலைஞர் சூரியப் பிரகாஷ் - 4

கர்நாட இசைக் கலைஞர் சூரியப் பிரகாஷின் இசை அனுபவப் பகிர்வு.

பகுதி 4

நன்றி:ஆஹா!FM குமுதம்


பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - 9


பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை குறிப்பு நூலின் இறுதிப் பகுதி. எழுதியவர் பேராசிரியரின் மகள் திருமதி.தங்கம்மாள்.
தமிழ் நூல்கள் பதிப்பித்தலில் சிறப்பானதொரு இடத்தை வகிக்கும் பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை, அவர் சமகாலத்தில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை இந்த நூல் விளக்குகின்றது. இதனை வாசித்து ஒலி வடிவில் வழங்குபவர் முனைவர்.க. சுபாஷிணி.
பாகம் 9

ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 9



திரு.குமரன்


ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.


பாகம் 9 - ஜெர்மனிக்கு ஈழத்தமிழர்களின் ஆரம்ப கால புலம் பெயர்வு

கர்நாட இசைக் கலைஞர் சூரியப் பிரகாஷ் - 3

கர்நாட இசைக் கலைஞர் சூரியப் பிரகாஷின் இசை அனுபவப் பகிர்வு.

பகுதி 3

நன்றி:ஆஹா!FM குமுதம்


திரு.சத்யமூர்த்தியுடன் ஒரு சிறப்புக் கலந்துரையாடல் - 2

திரு.சத்யமூர்த்தி


தொல் பொருள் ஆய்வு நிபுணர் திரு.சத்யமூர்த்தி அவர்களுடானான சிறப்புப் பேட்டி. இம்மாதம் இரண்டு பாகங்கள் இங்கு வெளியிடப்படுகின்றன. திரு.சத்யமூர்த்தி அவர்கள் ரீச் (REACH) தொண்டூழிய நிறுவனத்தின் புரவலர் மற்றும் ஆய்வு நூலாசிரியர்.

பாகம் 3
பாகம் 4

இப்பேட்டிகளைத் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக ஒலிப்பதிவு செய்தவர் மரபு அணில் தமிழ்த்தேனீ அவர்கள்: அவருக்கும் இந்த பேட்டிக்கான ஏற்பாட்டினில் உதவிய திரு: சந்திரசேகரனுக்கும் நமது நன்றிகள்:


பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - 8


பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை குறிப்பு நூல். எழுதியவர் பேராசிரியரின் மகள் திருமதி.தங்கம்மாள்.
தமிழ் நூல்கள் பதிப்பித்தலில் சிறப்பானதொரு இடத்தை வகிக்கும் பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை, அவர் சமகாலத்தில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை இந்த நூல் விளக்குகின்றது. இதனை வாசித்து ஒலி வடிவில் வழங்குபவர் முனைவர்.க. சுபாஷிணி.
பாகம் 8

திரு.சத்யமூர்த்தியுடன் ஒரு சிறப்புக் கலந்துரையாடல் - 1

திரு.சத்யமூர்த்தி


தொல் பொருள் ஆய்வு நிபுணர் திரு.சத்யமூர்த்தி அவர்களுடானான சிறப்புப் பேட்டி. இம்மாதம் இரண்டு பாகங்கள் இங்கு வெளியிடப்படுகின்றன. திரு.சத்யமூர்த்தி அவர்கள் ரீச் (REACH) தொண்டூழிய நிறுவனத்தின் புரவலர் மற்றும் ஆய்வு நூலாசிரியர். இவரது ஆய்வில் வெளியீடு கண்டுள்ள நூல்கள்:


1. Nataraja Temple -Study of Art and Architecture(1978)
2. Catalogue of Roman Gold coins in Kerala (1991)
3. Excavation Report - Iron Age in Kerala (1992)
4. Mural Traditions of Kerala (2004)
5. Punch Marked Coins of Kerala –C.D.

பாகம் 1
பாகம் 2


இப்பேட்டிகளைத் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக ஒலிப்பதிவு செய்தவர் மரபு அணில் தமிழ்த்தேனீ அவர்கள்: அவருக்கும் இந்த பேட்டிக்கான ஏற்பாட்டினில் உதவிய திரு: சந்திரசேகரனுக்கும் நமது நன்றிகள்:




REACH News:
Software professionals take up cleaning of temples [Nov 28, 2007]
http://www.hindu.com/2007/11/28/stories/2007112859880300.htmRe

storation of 1,200-year-old temple to begin June[Jun 01,2008]
http://www.thehindu.com/2008/06/01/stories/2008060156281500.htm

[June 4, 2008]

http://www.hindu.com/2008/06/04/stories/2008060461001100.htm

கர்நாட இசைக் கலைஞர் சூரியப் பிரகாஷ்

கர்நாட இசைக் கலைஞர் சூரியப் பிரகாஷின் இசை அனுபவப் பகிர்வு.

பகுதி 2


நன்றி:ஆஹா!FM குமுதம்


ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 8



திரு.குமரன்


ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.


பாகம் 8 - ஜெர்மனிக்கு ஈழத்தமிழர்களின் ஆரம்ப கால புலம் பெயர்வு

பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - 7


பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை குறிப்பு நூல். எழுதியவர் பேராசிரியரின் மகள் திருமதி.தங்கம்மாள்.
தமிழ் நூல்கள் பதிப்பித்தலில் சிறப்பானதொரு இடத்தை வகிக்கும் பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை, அவர் சமகாலத்தில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை இந்த நூல் விளக்குகின்றது. இதனை வாசித்து ஒலி வடிவில் வழங்குபவர் முனைவர்.க. சுபாஷிணி.
பாகம் 7

ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 7



திரு.குமரன்


ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.


பாகம் 7 - ஜெர்மனிக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு

பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - 6


பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை குறிப்பு நூல். எழுதியவர் பேராசிரியரின் மகள் திருமதி.தங்கம்மாள்.
தமிழ் நூல்கள் பதிப்பித்தலில் சிறப்பானதொரு இடத்தை வகிக்கும் பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை, அவர் சமகாலத்தில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை இந்த நூல் விளக்குகின்றது. இதனை வாசித்து ஒலி வடிவில் வழங்குபவர் முனைவர்.க. சுபாஷிணி.
பாகம் 6

கர்நாட இசைக் கலைஞர் சூரியப் பிரகாஷ்

கர்நாட இசைக் கலைஞர் சூரியப் பிரகாஷ் தனது இசைப் பயணத்தை பகிர்ந்து கொள்கிறார்.

பகுதி 1


நன்றி:ஆஹா!FM குமுதம்


தமிழ்த்தேனீ கவிதைகள்

தமிழ்த்தேனீ


தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு அணில்

1.காதல்

2.மனோகரம்
3.வெகுளி
4.சீதையே விழிக்கின்றாள்


பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - 5


பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை குறிப்பு நூல். எழுதியவர் பேராசிரியரின் மகள் திருமதி.தங்கம்மாள்.

தமிழ் நூல்கள் பதிப்பித்தலில் சிறப்பானதொரு இடத்தை வகிக்கும் பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை, அவர் சமகாலத்தில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை இந்த நூல் விளக்குகின்றது. இதனை வாசித்து ஒலி வடிவில் வழங்குபவர் சுபாஷினி கனகசுந்தரம்.

பாகம் 5

கர்நாடக இசை

டாக்டர் சுந்தரின் கர்னாடக இசை அனுபவ பேட்டி:


ஆஹா எப் எம் வானொலியில் ஒலிபரப்பான பேட்டியின் இரண்டு பகுதிகள்.

பாகம் 1

பாகம் 2

நன்றி: குமுதம் (www.aahaafm.com)

ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு-6

ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 6



திரு.குமரன்


ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.


பாகம் 6 - ஜெர்மனிக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு

கிராமப்புற சமையல் வகைகள்


தமிழகத்தில் பல ஆண்டுகள் தஞ்சை நகரை ஒட்டிய கிராமப்பகுதியில் வாழ்ந்து இப்போது மலேசியாவில் வாழும் திருமதி வசந்தா தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.


தமிழக கிராமப்புர மக்களின் வாழ்க்கை, உலகின் பல மூலைகளில் வாழ்கின்ற தமிழர்களுக்குத் தெரியாத ஒன்றாகவே உள்ளது. நகர்புறங்களில் வாழும் இன்றைய தலைமுறையினருக்கு இந்த செய்திகள் புதுமையானவை. அதிலும் குறிப்பாக கிராமப்புற மக்களின் சமையல் கலை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகின்ற சூழலில் நாம் இருக்கின்றோம். இதனை மீண்டும் நமது ஞாபகத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த முயற்சி.


இடியப்ப மாவு

பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை


பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை குறிப்பு நூல். எழுதியவர் பேராசிரியரின் மகள் திருமதி.தங்கம்மாள்.

தமிழ் நூல்கள் பதிப்பித்தலில் சிறப்பானதொரு இடத்தை வகிக்கும் பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை, அவர் சமகாலத்தில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை இந்த நூல் விளக்குகின்றது. இதனை வாசித்து ஒலி வடிவில் வழங்குபவர் சுபாஷினி கனகசுந்தரம்.

பாகம் 4


மூன்று முறை இந்திய அரசின் சிறந்த பின்னனி இசை பாடகிக்கான விருதைப் பெற்றவர். ஆஹா எப் எம் வானொலியில் ஒலிபரப்பான பேட்டியின் ஒரு பகுதி.


இங்கே


நன்றி: குமுதம் (www.aahaafm.com)

ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 5

திரு.குமரன்

ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.

பாகம் 5 - ஈழத்தமிழர்களின் இங்கிலாந்து நோக்கிய புலம் பெயர்வு

கிராமப்புற சமையல் வகைகள்

தமிழகத்தில் பல ஆண்டுகள் தஞ்சை நகரை ஒட்டிய கிராமப்பகுதியில் வாழ்ந்து இப்போது மலேசியாவில் வாழும் திருமதி வசந்தா தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.

தமிழக கிராமப்புர மக்களின் வாழ்க்கை, உலகின் பல மூலைகளில் வாழ்கின்ற தமிழர்களுக்குத் தெரியாத ஒன்றாகவே உள்ளது.நகர்புறங்களில் வாழும் இன்றைய தலைமுறையினருக்கு இந்த செய்திகள் புதுமையானவை. அதிலும் குறிப்பாக கிராமப்புற மக்களின் சமையல் கலை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகின்ற சூழலில் நாம் இருக்கின்றோம். இதனை மீண்டும் நமது ஞாபகத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த முயற்சி.

பாகம் 6 - வாழைப் பூ வற்றல்

தமிழ்த்தேனீ கவிதைகள்


தமிழ்த்தேனீ


தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு அணில்


1.வான் வெளி தேவதை


2.குடியரசுப் பூக்கள்

ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு-4


திரு.குமரன்

ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.

பாகம் 4 - ஈழத்தமிழர்களின் இங்கிலாந்து நோக்கிய புலம் பெயர்வு

தியாகப்ரம்மம் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் - பகுதி 5

விஜயராகவாச்சாரியார் வழங்கும் இனிமையான உரை - பகுதி-5
(இந்த கோப்புக்களை பதிவு செய்த சங்கீதப்பிரியா வலைப்பக்கத்தினர்களுக்கு நமது நன்றிகள்.

பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை

பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை குறிப்பு நூல். எழுதியவர் பேராசிரியரின் மகள் திருமதி.தங்கம்மாள்.

தமிழ் நூல்கள் பதிப்பித்தலில் சிறப்பானதொரு இடத்தை வகிக்கும் பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை, அவர் சமகாலத்தில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை இந்த நூல் விளக்குகின்றது. இதனை வாசித்து ஒலி வடிவில் வழங்குபவர் சுபாஷினி கனகசுந்தரம்.

பாகம் 3

கிராமப்புற சமையல் வகைகள்

தமிழகத்தில் பல ஆண்டுகள் தஞ்சை நகரை ஒட்டிய கிராமப்பகுதியில் வாழ்ந்து இப்போது மலேசியாவில் வாழும் திருமதி வசந்தா தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.

தமிழக கிராமப்புர மக்களின் வாழ்க்கை, உலகின் பல மூலைகளில் வாழ்கின்ற தமிழர்களுக்குத் தெரியாத ஒன்றாகவே உள்ளது. நகர்புறங்களில் வாழும் இன்றைய தலைமுறையினருக்கு இந்த செய்திகள் புதுமையானவை. அதிலும் குறிப்பாக கிராமப்புற மக்களின் சமையல் கலை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகின்ற சூழலில் நாம் இருக்கின்றோம். இதனை மீண்டும் நமது ஞாபகத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த முயற்சி.

பாகம் 5 - உரைப்படை

பொங்கல் நினைவுகள்!


பொங்கல் நினைவுகள்

பொங்கல் எனும் போது கன்னல் கரும்பும், இளங்கன்று விளையாட்டும் நினைவிற்கு வருவதாக இங்கு நனவிடைகூருகிறார் நா.கண்ணன். அதே நேரத்தில் புகலிட வாழ்வில் மறைந்து போன தமிழ் வாழ்வு குறித்தும் பேசுகிறார்.

நல்லதோர் வீணை செய்தே!



பொங்கல் தினச் செய்தி

சுபாஷினி கனகசுந்தரம்

நல்லதோர் வீணை செய்தே - அதை

நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி சிவ சக்தி - எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்...

வல்லமை தாராயோ - இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே

சொல்லடி சிவ சக்தி - நிலச்

சுமையென வாழ்ந்திட புரிகுவையோ? -
சுப்ரமணிய பாரதி

பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை


பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை குறிப்பு நூல். எழுதியவர் பேராசிரியரின் மகள் திருமதி.தங்கம்மாள்.

தமிழ் நூல்கள் பதிப்பித்தலில் சிறப்பானதொரு இடத்தை வகிக்கும் பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை, அவர் சமகாலத்தில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை இந்த நூல் விளக்குகின்றது. இதனை வாசித்து ஒலி வடிவில் வழங்குபவர் சுபாஷினி கனகசுந்தரம்.

பாகம் 2

தமிழ்த்தேனீ கவிதைகள்


தமிழ்த்தேனீ

தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு அணில்

1.பொதுக்கவி

2.பொங்கல் - பொங்கல் தின சிறப்பு கவிதை

கிராமப்புற சமையல் வகைகள்

தமிழகத்தில் பல ஆண்டுகள் தஞ்சை நகரை ஒட்டிய கிராமப்பகுதியில் வாழ்ந்து இப்போது மலேசியாவில் வாழும் திருமதி வசந்தா தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.

தமிழக கிராமப்புர மக்களின் வாழ்க்கை, உலகின் பல மூலைகளில் வாழ்கின்ற தமிழர்களுக்குத் தெரியாத ஒன்றாகவே உள்ளது.நகர்புறங்களில் வாழும் இன்றைய தலைமுறையினருக்கு இந்த செய்திகள் புதுமையானவை. அதிலும் குறிப்பாக கிராமப்புற மக்களின் சமையல் கலை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகின்ற சூழலில் நாம் இருக்கின்றோம். இதனை மீண்டும் நமது ஞாபகத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த முயற்சி.

பாகம் 4 - முடக்கத்தான் ரசம்

ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 3


திரு.குமரன்

ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.

பாகம் 3 - ஈழத்தமிழர்களின் ஆரம்ப கால புலம் பெயர்வு

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness