ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 15

திரு.குமரன்

ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.

பாகம் 15 - ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் தொழில் நிலை, சுய தொழில் ஈடுபாடு, தொழில் சார்ந்த சட்ட திட்டங்கள். -

[இந்தப் பேட்டிகளை ஒலிப்பதிவு செய்தவர் முனைவர்.க. சுபாஷிணி.]

0 comments:

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness