சிலை மீட்ட செம்மல் - முனைவர்.நாகசாமி

ஒரு தெய்வச் சிலை எவ்வாறு தமிழகத்திலிருந்து பலவாறு கை மாறி அயல் நாடுகளின் மியூசியங்களை அலங்கரிக்கின்றன என்பதை இந்த பேட்டி விளக்குகின்றது. ஸ்கோட்லண்ட் யார்ட் காவல் துறை ஈடுபட்டு அவர்களோடு தொல்பொருள் ஆய்வாளர் நாகசாமி அவர்களுடைய ஆய்வுத் திறமையினால் எவ்வாறு லண்டன் மியூசியத்திலிருந்து இந்த சிலை இந்தியாவிற்கு திர்ரும்பியது என்பதை ஒரு சுவாரசியமான நாவலப் படிப்பது போல விளக்குவதைக் கேட்கலாம்.





-:சிலை மீட்ட செம்மல்


பேட்டி கண்டவர்: முனைவர்.க. சுபாஷிணி.

2 comments:

குமரன் (Kumaran) | February 20, 2010 at 3:33 PM

நன்றி சுபா.

பவள சங்கரி | September 27, 2010 at 2:10 PM

நன்றி சுபா, உங்கள் சேவை மகத்தானது.

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness