காவல் கோட்டம் - சு.வெங்கடேஷ்



பத்தாண்டு கால கள ஆய்வு, நாட்டார் கதைகள், வாய்மொழி மரபு ஆகியவற்றைக் கொண்டு வரலாற்றினைக் கூறும் நாவல்...

மதுரை நகரின், மதுரை அரசின், தெந்தமிழகத்தின் 600 ஆண்டு கால வரலாற்றைக் கூறும் நாவல்...

இவ்வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் 3000க்கும் மேல் விற்பனை கண்ட நாவல்..

மாலிக்கபூர் படையெடுப்பிலிருந்து தொடங்கி மக்கள் வரலாற்றைக் கதையாக பின்னியிருக்கும் 1048 பக்கங்கள் கொண்ட 2011ம் ஆண்டின் சாகித்ய அகாதமி பரிசு பெற்ற காவல் கோட்டம் நாவலின் ஆசிரியர் சு.வெங்கடேஷ்.. அவரை சென்னை புத்தகக் கண்காட்சியில் சந்தித்த போது தன் நாவலைப் பற்றி நம்முடன் தகவல் பகிர்ந்து கொள்கின்றார்.

பதிவினைக் கேட்க..!
ஒலிப்பதிவு: சுபா .

0 comments:

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness