உலோகச் சிலை செய்யும் முறை


கும்பகோணம் ஸ்தபதியார் இரா.பிரபாகர் அவர்கள் திருப்பூவணம் அருள்மிகு மின்னம்மைக்கான வெள்ளியங்கியைச் செய்து கொடுத்தார்.

வெள்ளியங்கியைப் பெற்றுக் கொண்டு, அவருடன், கடந்த பங்குனி மாதம் 20 ஆம் நாள் திங்கள் கிழமை (02/ஏப்ரல்/2012) அன்று மானாமதுரை வேதியாரேந்தல் விலக்கில் அமைந்துள்ள ஸ்ரீபஞ்சமுக ப்ரித்யங்கிரா தேவி கோயிலிலிருந்து திருப்பூவணத்திற்குப் பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது.
அப்போது உலோகத்தினால் சிலைகள் செய்யும் முறைபற்றி அவரிடம் கேட்டு அறிந்து கொண்டேன்.

பதிவைக் கேட்க!

கி.காளைராசன்
kalairajan26@gmail.com

0 comments:

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness