லண்டனின் இசைக்குயில் மாதினி

கடந்த கால் நூற்றாண்டுகளாக லண்டன் மாநகரிலிருந்து தமிழிசைச் சேவை செய்துவரும் மாதினி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களைத் தமிழ் அரபு அறக்கட்டளை பேட்டி கண்டது. 
அவரது சமீபத்திய இசைப்பேழைகள்:
சிவபுராணம், பண்ணிசைப்பாமாலை, நெஞ்சையள்ளும் கீதம் போன்றவை.


அவரது இனிய பாடல்களும் பேட்டியும் கீழே!


குயிலே உனக்கு அனந்தகோடீ நமஸ்காரம்! எனும் பாடல். 


இன்குரல் இசைகளும்! எனும் பாடல்.


நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்! எனும் பாடல்.


திருவாதவூராரின் சிவபுராணம்.


திருமதி ஸ்ரீஸ்கந்தராஜா தமிழ் மரபு அறக்கட்டளைக்கு லண்டன் இல்போர்டு நகரிலுள்ள அவரது இல்லத்தில் மே 30, 2012 அன்று அளித்த பேட்டி!


30 நிமிடங்கள் ஒலிக்கும் நேர்காணல்


சமீபத்தில் மண்ணின் குரலில் வெளியான அவரது ஈழத்துக் கவிஞரின் தமிழ்த் தாய்வாழ்த்து கேட்க!


0 comments:

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness