தமிழக தொல்லியல் கழக 22ஆம் ஆண்டுக் கருத்தரங்கு பதிவுகள் - 1



சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் 14-15 07.2012 அன்று நடைபெற்ற தமிழகத் தொல்லியல் கழகத்தின் 22ஆம் ஆண்டுக் கருத்தரங்கு மற்றும் 23 ஆவது ஆவணம் இதழ் வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் போது நடைபெற்ற உரைகளின் பதிவுகள் மண்ணின் குரலில் இடம்பெறுகின்றன.

இது பகுதி 1

1. டாக்டர் வள்ளி சொக்கலிங்கம் அவர்களின் அறிமுகம்

2. குன்றக்குடி ஆதீனகர்த்தர் பொன்னம்பல தேசிக சுவாமிகளின் உரை


  • ஆவணப்படுத்துதல் பற்றி.. 
  • வள்ளல் அழகப்பா செட்டியார் பற்றி 
  • தமிழர்கள் வாழத்தெரிந்தவர்கள், பிறரை வாழவைக்கவும் தெரிந்தவர்கள்.
  • நம் வரலாறு ஆலயங்களில் புதையுண்டு கிடைக்கின்றது. 
  • தேவியின் அம்பலம் என்ற குலம் பற்றிய செவி வழி செய்தி
  • வெட்டுவான் கோயில் சொல்லுகின்ற கதை 
  • ராஜராஜேச்சுரம்.. சிற்பியின் கதை.. 
  • காளையார் கோயில் - பெரிய மருது சின்ன மருது சகோதரர் பற்றிய செய்தி..
  • குப்பமுத்து ஆசாரி தேர் செய்த கதையும்..



3. திரு.இள.கணேசனின் நன்றியுரை


4. ஆந்திர கல்வெட்டு







நன்றி: படங்களும் சொற்பொழிவுகளின் ஒலிப்பதிவும் - முனைவர் காளைராசன்.

0 comments:

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness