இழையெடுத்தல்



இழையெடுத்தல் என்னும் இந்த நோன்பு நகரத்தார் சமூக மக்களால் மிக முக்கியமாக கடைபிடிக்கப்படும் ஒரு சடங்கு. இந்த நோன்பை இலங்கையில் விநாயகர் சஷ்டி என்று குறிப்பிடுகின்றனர்.


இந்தப் பண்டிகையில் கருப்பட்டி பணியாரமும் ஆவாரம்பூவும் முக்கிய அங்கம் வகிக்கின்றன. 21 நாள் விரதம் இருந்து செய்கின்ற இந்த நாளில் 21 இழை எடுத்தல் என்பது முக்கியமாக கடைபிடிக்கப்படுகின்றது. இந்தப் பேட்டியில் இழை எடுத்தல் பற்றி டாக்டர்.வள்ளி விரிவாகக் குறிப்பிடுகின்றார்.

மரபு விக்கியில் இணைக்கப்பட்டுள்ள கட்டுரையை இங்கே வாசிக்கலாம்.

ஒலிப்பதிவைக் கேட்க

இப்பேட்டியை ஏற்பாடு செய்து ஒலிப்பதிவினை அனுப்பி வைத்த டாக்டர்.காளைராசனுக்கு நன்றி.

0 comments:

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness