நாட்டுப்புறவியல் ஆய்வு - 24-2-2013 த.ம.அ சந்திப்பு சொற்பொழிவு

வணக்கம்.

இம்மாத மண்ணின் குரலில் சென்னையில் 24.2.2013 அன்று நடைபெற்ற தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு நாள் நிகழ்வில் இடம்பெற்ற ஒரு சொற்பொழிவினை பகிர்ந்து கொள்கின்றேன்.

தமிழ் சூழலில் நாட்டுப்புறவியல் ஆய்வு, இந்த ஆய்வு ஏன் தேவை, ஏன் இப்பதிவுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற வகையில் இந்த சொற்பொழிவு விளக்குகின்றது.

இச்சொற்பொழிவை வழங்குபவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த டாக்டர்.முத்தையா அவர்கள்.




அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

0 comments:

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness