24.2.2013 த.ம.அ சந்திப்பு சொற்பொழிவு - மாலன்




திரு.மாலனின் கருத்தாக அமையும் இந்தப் பதிவில் அவர்:
  • தமிழ் நூல்கள் மின்னாக்க முயற்சிகள்
  • ஆய்வேடுகளின் தரம் குறைந்த நிலை 
  • மூன்றாம் மரபு - நாடுப்புற இலக்கியம் தொடர்பாக நாம் செய்யவேண்டிய பணிகள் 
  • அழிந்து வரும் தமிழ்ப் பாரம்பரிய வாத்தியக் கருவிகள், அவை பற்றிய தகவல் சேகரிப்பு
  • செய்யக் கூடிய வகையில் மாத சந்திப்பு அதில் பதிவுச் செய்யப்படாத விஷயங்களை ஆராய்ந்து பதிவு செய்தல்
என தன் கருத்துக்களைப் பதிகின்றார். 

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

0 comments:

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness