வியட்நாமில் தமிழ்க்குரல்!

சங்காலம் தொட்டுத் தமிழன் கிழக்கும், மேற்கும் பயணித்த வண்ணமேயுள்ளான். பல்வேறு காலக்கட்டங்களில் கிழக்கே பயணப்பட்டு அங்கேயே தங்கிவிட்ட தமிழர்கள் அந்தந்த கலாச்சாரத்துடன் ஒன்றிவிட்டனர். அவ்வகையில் வியட்நாம் நாட்டின் சைகோன் (ஹே சி மின்) நகரில் தங்கி அங்கு இந்துக் கோயில்களை உருவாக்கிவிட்டு பின் போர்ச்சூழலில் வியட்நாமை விட்டு வெளியேறிய தமிழர்களின் பண்பாட்டு எச்சம் இன்றளவும் காணக்கிடைப்பதாக உள்ளது. சைகோன் மாரியம்மன் கோவில் பூசாரியின் மகன் ரமேஷ் எங்களுடன் உரையாடிய போது பதிவு செய்த ஒலிப்பதிவு இங்கே!

0 comments:

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness