குமாரபாளையும் எஸ்.எஸ்.எம் கல்லூரி ஸ்தாபகரின் புதல்வியும், அதன் தலைவர் செவாலியர் டாக்டர் மதிவாணன் அவர்களின் மூத்த சகோதரியுமான திருமதி இராஜம்மாள், உடலியல் உபாதைகளுக்குத்தோற்றக்காரணி யாது எனும் கேள்விக்கு இங்கு பதிலளிக்கிறார். எப்போதும், ஈஷ்வர பட்டரைத் தியானித்து அவர் மூலமாக பதில் சொல்லும் திருமதி இராஜம்மாள் இப்பேட்டியின் இடையிலும் திடீரென்று தொடர்பு விட்டுப்போன வானொலி ஒலிபரப்பு போல் சில நொடிகள் அப்படியே பேசுவதை நிறுத்திவிடுகிறார். பின் விட்ட இடத்திலிருந்து ஒரு வானொலி செயல்படுவது தொடர்ந்து பேசிச் செயல்படுகிறார். கன்னட மொழியைத் தாய்மொழியாகக் கொண்டாலும் அவரது தெள்ளிய தமிழ் நம்மை ஆச்சர்யத்தில் வைக்கிறது.

இதோ அவரது பேட்டி!

0 comments:

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness