தமிழ்த்தேனீ
தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு அணில்
L-R-Ms. Satyabama, Supdt.Archeologist-ASI, Shri. Muthaiah (Mr.Madras!), Shri.KRA Narasaiah, Shri.Axel Saurer of German Consulate, Shri.Srinivasa Raghavan , M.D of Sundaram Finance
நிகழ்ச்சி வரவேற்புரை: Ms.Satyabama சொற்பொழிவைக் கேட்க..!
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திரு.நரசைய்யாவின் சொற்பொழிவைக் கேட்க..!
சிறப்புரை: Axel Saurer உரையைக் கேட்க..!
சிறப்புரை: ஸ்ரீனிவாச ராகவன் உரையைக் கேட்க..!
சிறப்புரை: திரு.முத்தையா உரையைக் கேட்க..!
மேலும் செய்திகள்.
மேலும் படங்கள்.
இந்த ஒலிப்பதிவுகளையும் படங்களையும் மண்ணின் குரல் மாத வெளியீட்டிற்கு அனுப்பி வைத்தவர்: திரு.சந்திரசேகரன்(சென்னை - தமிழகம்)
திரு.ஹரிகிருஷ்ணன்
நூல் வெளியீடு: கவிஞர் ஹரிகிருஷ்ணன் எழுதிய 'நினைவில் நின்ற சுவைகள்' மற்றும் கவியோகி வேதம் எழுதிய 'போகமும் யோகமும்' விழா உரைகள்: [இந்த விழா மே மாதம் 1ம் தேதி நடைபெற்றது]
கவியோகி வேதம்
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய விவேகானந்தா கல்லூரி முதல்வர் வ.வே.சுப்ரமணியம் சொற்பொழிவைக் கேட்க
கவிமாமணி மதிவண்ணன் திருப்புகழில் மிக உயர்ந்த ஆன்மீகம் என்ற தலைப்பில் உறையாற்றினார். அந்த சொற்பொழிவைக் கேட்க
தென்றல் இதழின் அமெரிக்க பதிப்பு ஆசிரியர் மதுரபாரதியின் சொற்பொழிவைக் கேட்க
திரு.குமரன்
ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.
பாகம் 16 - இலங்கயில் நிகழ்ந்து வரும் தமிழ் இனப்படுகொலைப் பற்றிய புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் பார்வை
ஸ்ரீமதி வசந்தா
தஞ்சை கிராமத்து விவசாயிகளின் வாழ்க்கையை, நெற் பயிரிடும் முறையை சுவையாக விவரிக்கும் பேட்டிகளின் மூன்றாம் பாகம்.
|
|
| Heritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்! |
| Make your contribution TODAY |
|
|
| Roots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்! |
| Make this Group yours too! |
|
|
| MinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்! |
| உங்கள் தமிழும் மின் தமிழாக! வாருங்கள்! |
Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness