ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 16



திரு.குமரன்


ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.


பாகம் 16 - இலங்கயில் நிகழ்ந்து வரும் தமிழ் இனப்படுகொலைப் பற்றிய புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் பார்வை

SMS Emden 22-09-1914 - நூல் விமர்சனம்

SMS Emden
நாவல் விமர்சனம்- வழங்குபவர் முனைவர்.க. சுபாஷிணி :விமர்சனத்தைக் கேட்க
நாவல் ஆசிரியர் திரு.திவாகர்

சைவ சித்தாந்த தத்துவ விசாரனை - 4

முனைவர்.கி.லோகநாதன்



[இந்தப் பேட்டிகளை தொலை பேசி வழியாக ஒலிப்பதிவு செய்தவர் முனைவர்.க. சுபாஷிணி.]

உழவுத் தொழில் - 4



ஸ்ரீமதி வசந்தா


தஞ்சை கிராமத்து விவசாயிகளின் வாழ்க்கையை, நெற் பயிரிடும் முறையை சுவையாக விவரிக்கும் பேட்டிகளின் மூன்றாம் பாகம்.


பாகம் 4 - தென்னை மரம்

திரு.வி.க - பாகம் 6

திரு.சௌந்தரராஜன் (இன்னம்பூரான்)

தமிழறிஞர், தொழிற்சங்கவாதி, முற்போக்கு சிந்தனையாளர் திரு.வி.கலியாண சுந்தரம் பற்றிய சிந்தனைப் பகிர்வு.
பாகம் 6 - திரு.வி.க தமிழ் உலகுக்கு விட்டுச் சென்ற சொத்துக்கள்...

[இந்தப் பேட்டிகளைத் தொலைபேசி வழியாக ஒலிப்பதிவு செய்தவர் முனைவர்.க. சுபாஷிணி.]

கடலோடி நரசய்யாவின் மதராச பட்டினம் - 6

திரு.நரசய்யா
மதராச பட்டினம்- வரலாற்று சான்றுகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி. மதராஸ் உருவான வரலாறு, முக்கிய ஆவணங்கள், செய்திகள், என பல சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் கடலோடி நரசய்யா.
[இந்தப் பேட்டிகளை தொலை பேசி வழியாக ஒலிப்பதிவு செய்தவர் முனைவர்.க. சுபாஷிணி.]

தமிழ்த்தேனீ கவிதைகள்


தமிழ்த்தேனீ


தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு அணில்


1.தமிழ்


2.வார்த்தைச் சண்டை

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness