தினமணி இலக்கிய விழா - என்னை செதுக்கிய இலக்கியம் *தமிழருவி மணியன்

வணக்கம்.

21.6.2014 அன்று தினமணி இலக்கியத் திருவிழாவில் திரு.தமிழருவி மணியன் அவர்கள் ஆற்றிய உரை ஒலிப்பதிவாக மண்ணின் குரல் வெளியீடாக வெளியிடப்படுகின்றது.

ஒலிப்பதிவைக் கேட்க இங்கே செல்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

தினமணி இலக்கிய விழா - என்னை செதுக்கிய இலக்கியம் *திரு.திருச்சி சிவா

வணக்கம்.

21.6.2014 அன்று தினமணி இலக்கியத் திருவிழாவில் திரு.திருச்சி சிவா அவர்கள் ஆற்றிய உரை ஒலிப்பதிவாக மண்ணின் குரல் வெளியீடாக வெளியிடப்படுகின்றது.



ஒலிப்பதிவைக் கேட்க இங்கே செல்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

தினமணி இலக்கிய விழா - திருமதி.சுபாஷிணி

வணக்கம்.

21.6.2014 அன்று தினமணி இலக்கியத் திருவிழாவில் தமிழ் மரபு அறக்கட்டளையின் துணைத்தலைவர் திருமதி.சுபாஷிணி  ஆற்றிய உரை ஒலிப்பதிவாக மண்ணின் குரல் வெளியீடாக வெளியிடப்படுகின்றது.



ஒலிப்பதிவைக் கேட்க இங்கே செல்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி 
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

தினமணி இலக்கிய விழா - மாலன் நாராயணன்

வணக்கம்.

21.6.2014 அன்று தினமணி இலக்கியத் திருவிழாவில் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர் திரு.மாலன் நாராயணன் அவர்கள் ஆற்றிய உரை ஒலிப்பதிவாக மண்ணின் குரல் வெளியீடாக வெளியிடப்படுகின்றது.


ஒலிப்பதிவைக் கேட்க இங்கே செல்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி 
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

தினமணி இலக்கிய விழா - பேராசிரியர்.டாக்டர்.நா.கண்ணன்

வணக்கம்.

21.6.2014 அன்று தினமணி இலக்கியத் திருவிழாவில் தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர்.டாக்டர்.நா.கண்ணன் அவர்கள் ஆற்றிய உரை ஒலிப்பதிவாக மண்ணின் குரல் வெளியீடாக வெளியிடப்படுகின்றது.



ஒலிப்பதிவைக் கேட்க இங்கே செல்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

கொங்கு தமிழில் - நெல்லுக்குப் பாயிர தண்ணி கொஞ்சம் புல்லுக்கும்!

வட்டார வழக்கு நம் தமிழ் மொழிக்கு சிறப்புச் சேர்க்கும் ஒரு அம்சம். தமிழகத்தின் வெவ்வேறு பகுதியில் தமிழ்மொழி பயன்பாட்டில் ஒலி வேறுபாடும் சொற்கள் அமைப்பில் வேறுபாடும் இருப்பதை நாம் அறிவோம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் முயற்சிகளில் ஒன்றாக வட்டார வழக்குகளின் பதிவை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம்.  அந்த வகையில் இன்று கொங்கு தமிழில் ஒரு சிறுகதை வெளியீடு செய்யப்படுகின்றது.

கதையின் தலைப்பு: நெல்லுக்குப் பாயிர தண்ணி கொஞ்சம் புல்லுக்கும்
எழுதி வாசிப்பவர்: பவளசங்கரி திருநாவுக்கரசு

கதையைக் கேட்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness