சிலை மீட்ட செம்மல் - முனைவர்.நாகசாமி

ஒரு தெய்வச் சிலை எவ்வாறு தமிழகத்திலிருந்து பலவாறு கை மாறி அயல் நாடுகளின் மியூசியங்களை அலங்கரிக்கின்றன என்பதை இந்த பேட்டி விளக்குகின்றது. ஸ்கோட்லண்ட் யார்ட் காவல் துறை ஈடுபட்டு அவர்களோடு தொல்பொருள் ஆய்வாளர் நாகசாமி அவர்களுடைய ஆய்வுத் திறமையினால் எவ்வாறு லண்டன் மியூசியத்திலிருந்து இந்த சிலை இந்தியாவிற்கு திர்ரும்பியது என்பதை ஒரு சுவாரசியமான நாவலப் படிப்பது போல விளக்குவதைக் கேட்கலாம்.





-:சிலை மீட்ட செம்மல்


பேட்டி கண்டவர்: முனைவர்.க. சுபாஷிணி.

வேர்களைத் தேடி - எஸ்.பாலசுப்ரமணியம் B+

கடல் வழி ஆய்வும் குமரிக் கண்ட வாலாறும் பற்றிய தனது ஆய்வுகளை எஸ்.பாலசுப்ரமணியம் B+ பகிர்ந்து கொள்கின்றார். வேர்களைத் தேடி இவர் மேற்கொள்ளும் முயற்சிகளை அறிமுகப்படுத்தும் பதிவாக இது அமைகின்றது.




-:வேர்களைத் தேடி


பேட்டி கண்டவர்: முனைவர்.க. சுபாஷிணி.

நம்மாழ்வார் - வாழ்வும் வரலாறும் - நெல்லை நெடுமாறன்

7-2-2010 அன்று சென்னை இந்திரா நகர் இளைஞர் விடுதியில் காலை பத்துமணிக்கு நடைபெற்ற
"நம்மாழ்வார் - வாழ்வும் வரலாறும்" என்கிற தலைப்பில் நெல்லை நெடுமாறன் ஆற்றிய உரையின் பதிவு இது.

-: நம்மாழ்வார் - வாழ்வும் வரலாறும்



பதிவு செய்து அனுப்பியவர்:யுகமாயினி சித்தன்.

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness