கிறிஸ்மஸ் விழா


திருமதி.ஸ்டெல்லா




கிறிஸ்மஸ் விழாவிற்கு தயாராகிக் கொண்டிருக்கும் திருமதி ஸ்டெல்லா எவ்வேறு தமிழகத்தில் கிறிஸ்மஸ் விழா இந்திய பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக கொண்டாடப்படுகின்றது என்று விவரிக்கின்றார். நமது தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலாளர் திரு.ஆண்டோ பீட்டர் அவர்களின் துணைவியார் இவர். இவர் இதுவரை 5 சமையல் கலை நூல்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் தென்பகுதியான முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் இவர். இவரது சூழலில் எவ்வாறு கிறிஸ்மஸ் மற்றும் ஏனைய திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன என் மிகத் தெளிவாக விவரிக்கின்றார்.




பதிவைக் கேட்க..

தஞ்சை வேதநாயக சாஸ்திரியார்


முனைவர்.மோஸஸ்




தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் அல்லது நல்லை கவிராயர், சுவிஷேடக் கவிராயர் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றும் தமிழறிஞர் முனைவர்.மோசஸ். தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் அவர்களின் நூல்களில் பல பெரும்பாலும் செய்யுள் வடிவம் கொண்டவை. -பெரும்பாலும் ஏசு பெருமானைப் பற்றிய பாடல்கள், சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் கொண்டவை. 120க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கின்றார். இதில் ஏறக்குறைய 10 நூல்களே இன்று நூல் வடிவில் கிடைக்கின்றன. பல நூல்கள் கையெழுத்துப் படிகளாக உள்ளன; இன்னமும் அச்சு வடிவம் பெற வில்லை. இவரது நூல்களான பெத்லகேம் குறவஞ்சி, ஞான நொண்டி நாடகம், ஞான தச்சன் நாடகம் போன்றவை அச்சு வடிவில் வந்து புகழ்பெற்ற நூல்கள். இவரது நூல்கள் மின்பதிப்பாக்கம் பெற வேண்டும் முனைவர்.மோஸஸ் இந்த பதிவில் விண்ணப்பிக்கின்றார்.




பதிவைக் கேட்க..

Workshop on Digital Preservation of Tamil Heritage Materials


வருகையாளர்களில் சிலர்



தமிழ் மரபு அறக்கட்டளையும் கணித்தமிழ் சங்கமும் இணைந்து நடத்திய கணித்தமிழ் பயிற்சிப்பட்டறை டிசம்பர் 6 தேதி சென்னையில் நடந்தது. அது போது பேராளர்கள் நிகழ்த்திய உரையின் ஒலிவடிவம் கேட்க கீழேயுள்ள சுட்டியைச் சொடுக்குக:


திரு.மாலன், முனைவர்.ராஜேந்திரன், திரு.லேணா தமிழ்வாணன்




உரை 1: ஆண்டோ பீட்டர், செயலர், தமிழ் மரபு அறக்கட்டளை.
உரை 2: முனைவர் நா.கண்ணன், தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை.
உரை 3: சுபாஷினி டிரம்மல், துணைத்தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை.
உரை 4: மாலன், இதழியலர், ஆசிரியர்
உரை 5: பேரா.இராஜேந்திரன், துணை வேந்தர், தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
உரை 6: லேனா.தமிழ்வாணன், ஆசிரியர் கல்கண்டு, பதிப்பாளர்


சிறப்பு செய்யப்படுபவர்கள்

திராவிட மெய்யறிவு வரல்லாறு - சுமேரிய மொழியே பண்டைய தமிழ்மொழி

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் உளவியல் துரை பேராசிரியராகப் பணிபுரிபவர் பேரா.முனைவர்.க.லோகநாதன்.



சுமேரிய மொழி பற்றிய விரிவான நீண்டகால ஆய்வினைச் செய்து வருபவர். அவருடனான பேட்டியை இங்கே கேட்கலாம்.

பகுதி 1- ஒலிப்பதிவு
சுமேரிய மொழி ஆய்வுகள்


பகுதி 2- ஒலிப்பதிவு
இந்தியத் தத்துவங்களும் மேலைநாட்டுத் தத்துவங்களும் - ஒப்பாய்வு


பகுதி 3- ஒலிப்பதிவு
சைவ சித்தாந்த தத்துவங்களின் ஆரம்ப நிலை


பகுதி 4- ஒலிப்பதிவு
சமண, பௌத்தம் தொடர்பான சிந்தனைகள்


பகுதி 5- ஒலிப்பதிவு
சைவ சித்தாந்தத்தை விளக்கும் நூல்கள்


பகுதி 6- ஒலிப்பதிவு
மெய்கண்டார்


பகுதி 7- ஒலிப்பதிவு
வேதாந்தம்- சைவசித்தாந்தம் இரண்டுக்குமான வேறுபாடு


பகுதி 8- ஒலிப்பதிவு
திருமந்திரம்


பகுதி 9- ஒலிப்பதிவு
சைவ சித்தாந்தம் - மற்றும் உளவியல். மற்றும் முனைவர்.கி.லோகநாதனின் ஆய்வுகள், நூல்கள்


பகுதி 10- ஒலிப்பதிவு
முப்பொருள் உண்மை


பகுதி 11- ஒலிப்பதிவு
தேவார திருவாசகம்


பகுதி 12- ஒலிப்பதிவு
தமிழர் -ஐரோப்பியர் சிந்தனை பாரம்பரியம்


பகுதி 13- ஒலிப்பதிவு
தமிழர் -ஐரோப்பியர் சிந்தனை பாரம்பரியம்


பகுதி 14- ஒலிப்பதிவு
அருட்பிரகாச சுவாமிகள்


பகுதி 15- ஒலிப்பதிவு
அருள்நந்தி சிவாச்சாரியார்


More about Dr.K.Loganathans' research can be found under: http://drkloganathan.blogspot.com

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி

சுத்தானந்த பாரதியார் பாடல்கள்

கவியோகி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் பாடல்கள்:



-பகுதி 1: கவியோகியின் குரலில் விளக்கம்; கவியோகியின் வாழ்க்கை வரலாறு ஆங்கிலத்திலும் தமிழிலும். இதனைக் கேட்க

-பகுதி 2: கவியோகி பாடல்கள்

-பகுதி 3: கவியோகி பாடல்கள்



இவற்றை த.ம.அறக்கட்டளை வெளியீட்டுக்காக வழங்கியவர் கவியோகி அவர்களின் பேரன் திரு.சந்திரசேகர் அவர்கள்.

ஆகஸ்டு யுகமாயினி இலக்கியக் கூடல்

யுகமாயினி ஆகஸ்டு மாத இலக்கியக் கூடலில் இடம்பெற்ற உரையாடல்களின் பதிவு இன்று இடம்பெறுகின்றது.



1.புதுச்சேரி நாகரத்ணம் கிருஷ்ணா அவர்களின் உணர்வுகள் மதிப்பீடுகள் என்ற தலைப்பில் உரை.

2.திரு.நாகூர் ரூமி வழங்கும் நூல் ஆய்வு: மகாகவி அல்லாமா இக்பால் அவர்களின் நூல் ஆய்வு

3.இலக்கியக் கோட்பாடுகள் குறித்து பெரியவர்.எஸ்.பொ.அவர்களுடனான கலந்துரையாடல்



ஒலிப்பதிவைக் கேட்க

யுகமாயினி மேமாத இலக்கிய கூடல் பதிவுகள்

10 - 05 - 09 அன்று மயிலாப்பூர் 'ஸ்ரீனிவாசசாஸ்திரி ஹால்' ல் நடைபெற்ற யுகமாயினி இலக்கியக் கூடல் பதிவுகள் இவை. இந்தப் பதிவுகளைத் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக அனுப்பியவர் யுகமாயினி சித்தன்.





இப்பகுதியில் இடம்பெறுபவை:

1. யுகமாயினி சித்தன் வழங்கும் அறிமுக உரை.


இலக்கிய கூட்டங்கள் தனித்தனியாக சிறிது சிறிதாக நடைபெற்று வருவதும், பல இலக்கிய கூடங்கள் இலக்கிய ஆர்வலர்களுக்குத் தேவையான விஷயங்களைத் தருவதில்லை என்ற தனது ஆதங்கத்தை விளக்கி அதனைப் போக்க தரமிக்க ஒரு இலக்கிய கூட்டத்தை மாதா மாதம் நடந்த வேண்டியதன் அவசியத்தை விவரிக்கிறார். அதோடு இக்கூட்டம் நடை பெறும் தன்மையினையும் விளக்குகின்றார். ஒலிப்பதிவைக் கேட்க இங்கே சுட்டுக!


2. கவிஞர் ரவி சுப்ரமணியன் புதுக்கவிதையும் இசையும் என்ற தலைப்பில் உரையாற்றுகின்றார். (குறிப்பு: இறுதிப்பகுதி பதிவில் இல்லை). ஒலிப்பதிவைக் கேட்க இங்கே சுட்டுக!



3. வெங்கட் தாயுமானவன் - 'ஜீவனென் கவிதை' என்ற தலைப்பில் மிக ஆர்வமாகத் தனது பணிகள் பற்றியும் மின்தமிழ் வழி தான் அறிமுகம் பெற்ற நண்பர்கள் பற்றியும் விவரிக்கின்றார். (குறிப்பு: ஆரம்பப்பகுதி பதிவில் இல்லை)ஒலிப்பதிவைக் கேட்க இங்கே சுட்டுக!



4. ஆய்வாளர் "இன்று" திரு.சுவாமிநாதன் - தமிழில் 'அடிமையின் மீட்சி' ம.ந.ராமசாமி அவர்களது நூல் பற்றிய ஆய்வுரை வழங்குகின்றார். (குறிப்பு: இறுதிப்பகுதி பதிவில் இல்லை) கேட்க இங்கே சுட்டுக!



பதிவுகளில் சில பகுதிகள் விடுபட்டிருந்தாலும் உரையின் பெரும்பாலான பகுதிகள் பதிவாக்கப்பட்டிருக்கின்றன. சிறந்த பேச்சுக்கள்.

கல்வெட்டுகளினால் அறியலாகும் வானசாஸ்திர குறிப்புகள்

13 - 08 - 09 அன்று அடையாறு தமிழ்ச் சங்க மாதாந்திரக் கூட்டத்தில் திருமதி. மார்க்ஸீய காந்தி “ கல்வெட்டுகளினால் அறியலாகும் வானசாஸ்திர குறிப்புகள் “ என்கிற தலைப்பில் உரையாற்றியதின் ஒலிப்பதிவு இது. இதனை பதிவு செய்து அனுப்பியவர் யுகமாயினி சித்தன். ஒலிப்பதிவைக் கேட்க இங்கே சுட்டுக!

மரபுப் பெருநாள் உரை - நா.கண்ணன்

தமிழ் மரபு அறக்கட்டளையின் 8ம் ஆண்டு நிறைவையொட்டி சென்னையில் நடைபெறும் விழாவில் (ஆகஸ்ட் 30, 2009) நா.கண்ணன் ஆற்றிய வரவேற்புரை.

இவ்வுரை கேட்க இங்கே சுட்டுக!

தீரர் சத்தியமூர்த்தி

திரு.நரசய்யா

சுதந்திர போராட்ட வீரர், தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் 123வது பிறந்த நாள் நினைவு பகிர்வு.

பதிவினைக் கேட்க

தமிழ்த்தேனீயின் பழமொழி விளக்கம் - 3


தமிழ்த்தேனீ


தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு அணில்


3.கள்ளன் பெரியதா காப்பான் பெரியதா

ஆலவாய்: மதுரை மாநகரத்தின் கதை

திரு.நரசய்யா

ஆலவாய்: மதுரை மாநகரத்தின் கதை நூலாசிரியர் திரு.நரசய்யா தனது ஆய்வு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு உரை நிகழ்ச்சி இது.

ஒலிப்பதிவைக் கேட்க

ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 17



திரு.குமரன்


ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.


பாகம் 17 - போருக்குப் பின் இன்றைய இலங்கயில் தமிழர்களின் நிலை குறித்த புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் பார்வை

கடலோடி நரசய்யாவின் மதராச பட்டினம் - 7

திரு.நரசய்யா
மதராச பட்டினம்- வரலாற்று சான்றுகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி. மதராஸ் உருவான வரலாறு, முக்கிய ஆவணங்கள், செய்திகள், என பல சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் கடலோடி நரசய்யா.
[இந்தப் பேட்டிகளை தொலை பேசி வழியாக ஒலிப்பதிவு செய்தவர் முனைவர்.க. சுபாஷிணி.]

நூல் வெளியீட்டு நிகழ்ச்சி உரைகள் -2

திரு.ஹரிகிருஷ்ணன்


நூல் வெளியீடு: கவிஞர் ஹரிகிருஷ்ணன் எழுதிய 'நினைவில் நின்ற சுவைகள்' மற்றும் கவியோகி வேதம் எழுதிய 'போகமும் யோகமும்' விழா உரைகள்: [இந்த விழா மே மாதம் 1ம் தேதி நடைபெற்றது]

கவியோகி வேதம்

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய விவேகானந்தா கல்லூரி முதல்வர் வ.வே.சுப்ரமணியம் சொற்பொழிவைக் கேட்க

கவிமாமணி மதிவண்ணன் திருப்புகழில் மிக உயர்ந்த ஆன்மீகம் என்ற தலைப்பில் உறையாற்றினார். அந்த சொற்பொழிவைக் கேட்க

தென்றல் இதழின் அமெரிக்க பதிப்பு ஆசிரியர் மதுரபாரதியின் சொற்பொழிவைக் கேட்க



இந்த ஒலிப்பதிவுகளையும் படங்களையும் மண்ணின் குரல் மாத வெளியீட்டிற்கு அனுப்பி வைத்தவர்: திரு கவியோகி வேதம் (சென்னை - தமிழகம்)

உழவுத் தொழில் - 5



ஸ்ரீமதி வசந்தா


தஞ்சை கிராமத்து விவசாயிகளின் வாழ்க்கையை, நெற் பயிரிடும் முறையை சுவையாக விவரிக்கும் பேட்டிகளின் 5-ம் பாகம்.


பாகம் 5 - கிராமங்களில் பண்ணையார், மற்றும் அவர்களிடம் உழைக்கும் குடும்பத்தினர் பற்றிய சில தகவல்கள்.

தமிழ்த்தேனீயின் பழமொழி விளக்கம் - 2


தமிழ்த்தேனீ


தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு அணில்


2.அழுத பிள்ளை பால் குடிக்கும்

சைவ சித்தாந்த தத்துவ விசாரனை - 5

உலக மரபு தின விழா நிகழ்ச்சி உரைகள்

L-R-Ms. Satyabama, Supdt.Archeologist-ASI, Shri. Muthaiah (Mr.Madras!), Shri.KRA Narasaiah, Shri.Axel Saurer of German Consulate, Shri.Srinivasa Raghavan , M.D of Sundaram Finance

நிகழ்ச்சி வரவேற்புரை: Ms.Satyabama சொற்பொழிவைக் கேட்க..!

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திரு.நரசைய்யாவின் சொற்பொழிவைக் கேட்க..!

சிறப்புரை: Axel Saurer உரையைக் கேட்க..!

சிறப்புரை: ஸ்ரீனிவாச ராகவன் உரையைக் கேட்க..!

சிறப்புரை: திரு.முத்தையா உரையைக் கேட்க..!


மேலும் செய்திகள்.
மேலும் படங்கள்.

இந்த ஒலிப்பதிவுகளையும் படங்களையும் மண்ணின் குரல் மாத வெளியீட்டிற்கு அனுப்பி வைத்தவர்: திரு.சந்திரசேகரன்(சென்னை - தமிழகம்)

நூல் வெளியீட்டு நிகழ்ச்சி உரைகள் -1

திரு.ஹரிகிருஷ்ணன்


நூல் வெளியீடு: கவிஞர் ஹரிகிருஷ்ணன் எழுதிய 'நினைவில் நின்ற சுவைகள்' மற்றும் கவியோகி வேதம் எழுதிய 'போகமும் யோகமும்' விழா உரைகள்: [இந்த விழா மே மாதம் 1ம் தேதி நடைபெற்றது]

கவியோகி வேதம்

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய விவேகானந்தா கல்லூரி முதல்வர் வ.வே.சுப்ரமணியம் சொற்பொழிவைக் கேட்க

கவிமாமணி மதிவண்ணன் திருப்புகழில் மிக உயர்ந்த ஆன்மீகம் என்ற தலைப்பில் உறையாற்றினார். அந்த சொற்பொழிவைக் கேட்க

தென்றல் இதழின் அமெரிக்க பதிப்பு ஆசிரியர் மதுரபாரதியின் சொற்பொழிவைக் கேட்க



இந்த ஒலிப்பதிவுகளையும் படங்களையும் மண்ணின் குரல் மாத வெளியீட்டிற்கு அனுப்பி வைத்தவர்: திரு கவியோகி வேதம் (சென்னை - தமிழகம்)

தமிழ்த்தேனீயின் பழமொழி விளக்கம் - 1


தமிழ்த்தேனீ


தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு அணில்


1.மூத்தது மோழை இளையது காளை

வலங்கைமான் - பாடைக்காவடி



வலங்கைமான் - பாடைக்காவடி வழிபாடு சிறப்புச் செய்திகள்
கட்டுரை ஆசிரியர்: கா.நெடுஞ்செழியன் (காப்பாட்சியாளர்) . இக்கட்டுரை கல்வெட்டு காலாண்டிதழ் - 54 (2000, ஏப்ரல்) இதழில் வெளிவந்தது.

கட்டுரை வாசிப்பு: முனைவர்.க. சுபாஷிணி.

ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 16



திரு.குமரன்


ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.


பாகம் 16 - இலங்கயில் நிகழ்ந்து வரும் தமிழ் இனப்படுகொலைப் பற்றிய புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் பார்வை

SMS Emden 22-09-1914 - நூல் விமர்சனம்

SMS Emden
நாவல் விமர்சனம்- வழங்குபவர் முனைவர்.க. சுபாஷிணி :விமர்சனத்தைக் கேட்க
நாவல் ஆசிரியர் திரு.திவாகர்

சைவ சித்தாந்த தத்துவ விசாரனை - 4

முனைவர்.கி.லோகநாதன்



[இந்தப் பேட்டிகளை தொலை பேசி வழியாக ஒலிப்பதிவு செய்தவர் முனைவர்.க. சுபாஷிணி.]

உழவுத் தொழில் - 4



ஸ்ரீமதி வசந்தா


தஞ்சை கிராமத்து விவசாயிகளின் வாழ்க்கையை, நெற் பயிரிடும் முறையை சுவையாக விவரிக்கும் பேட்டிகளின் மூன்றாம் பாகம்.


பாகம் 4 - தென்னை மரம்

திரு.வி.க - பாகம் 6

திரு.சௌந்தரராஜன் (இன்னம்பூரான்)

தமிழறிஞர், தொழிற்சங்கவாதி, முற்போக்கு சிந்தனையாளர் திரு.வி.கலியாண சுந்தரம் பற்றிய சிந்தனைப் பகிர்வு.
பாகம் 6 - திரு.வி.க தமிழ் உலகுக்கு விட்டுச் சென்ற சொத்துக்கள்...

[இந்தப் பேட்டிகளைத் தொலைபேசி வழியாக ஒலிப்பதிவு செய்தவர் முனைவர்.க. சுபாஷிணி.]

கடலோடி நரசய்யாவின் மதராச பட்டினம் - 6

திரு.நரசய்யா
மதராச பட்டினம்- வரலாற்று சான்றுகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி. மதராஸ் உருவான வரலாறு, முக்கிய ஆவணங்கள், செய்திகள், என பல சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் கடலோடி நரசய்யா.
[இந்தப் பேட்டிகளை தொலை பேசி வழியாக ஒலிப்பதிவு செய்தவர் முனைவர்.க. சுபாஷிணி.]

தமிழ்த்தேனீ கவிதைகள்


தமிழ்த்தேனீ


தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு அணில்


1.தமிழ்


2.வார்த்தைச் சண்டை

திரு.வி.க - பாகம் 5

திரு.சௌந்தரராஜன் (இன்னம்பூரான்)

தமிழறிஞர், தொழிற்சங்கவாதி, முற்போக்கு சிந்தனையாளர் திரு.வி.கலியாண சுந்தரம் பற்றிய சிந்தனைப் பகிர்வு.
பாகம் 5 - 6.4.1919 - சத்தியா கிரக நாள் - விவரணை

[இந்தப் பேட்டிகளை தொலை பேசி வழியாக ஒலிப்பதிவு செய்தவர் முனைவர்.க. சுபாஷிணி.]

ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 15

திரு.குமரன்

ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.

பாகம் 15 - ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் தொழில் நிலை, சுய தொழில் ஈடுபாடு, தொழில் சார்ந்த சட்ட திட்டங்கள். -

[இந்தப் பேட்டிகளை ஒலிப்பதிவு செய்தவர் முனைவர்.க. சுபாஷிணி.]

உழவுத் தொழில் - 3



ஸ்ரீமதி வசந்தா


தஞ்சை கிராமத்து விவசாயிகளின் வாழ்க்கையை, நெற் பயிரிடும் முறையை சுவையாக விவரிக்கும் பேட்டிகளின் மூன்றாம் பாகம்.


பாகம் 3 - கெடை மாடு, இயற்கை உரங்கள்

கடலோடி நரசய்யாவின் மதராச பட்டினம் - 5

திரு.நரசய்யா
மதராச பட்டினம்- வரலாற்று சான்றுகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி. மதராஸ் உருவான வரலாறு, முக்கிய ஆவணங்கள், செய்திகள், என பல சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் கடலோடி நரசய்யா.
[இந்தப் பேட்டிகளை தொலை பேசி வழியாக ஒலிப்பதிவு செய்தவர் முனைவர்.க. சுபாஷிணி.]

சைவ சித்தாந்த தத்துவ விசாரனை - III

முனைவர்.கி.லோகநாதன்



[இந்தப் பேட்டிகளை தொலை பேசி வழியாக ஒலிப்பதிவு செய்தவர் முனைவர்.க. சுபாஷிணி.]

தமிழ்த்தேனீ கவிதைகள்


தமிழ்த்தேனீ


தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு அணில்


1.வெகுளிப் பெண்


2.அம்மா எனும் தேவதை

ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 14



திரு.குமரன்


ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.


பாகம் 14 - இலங்கயில் நிகழ்ந்து வரும் தமிழ் இனப்படுகொலைப் பற்றிய புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் பார்வை

கடலோடி நரசய்யாவின் மதராச பட்டினம் - 4

திரு.நரசய்யா

மதராச பட்டினம்- வரலாற்று சான்றுகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி. மதராஸ் உருவான வரலாறு, முக்கிய ஆவணங்கள், செய்திகள், என பல சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் கடலோடி நரசய்யா.

பாகம் 4 - இங்கிலீஷ்காரர்கள் படிப்படியாக ஆளுமையை அடைந்த விதம்.

உழவுத் தொழில் - 2



ஸ்ரீமதி வசந்தா


தஞ்சை கிராமத்து விவசாயிகளின் வாழ்க்கையை, நெற் பயிரிடும் முறையை சுவையாக விவரிக்கும் பேட்டிகளின் முதல் பாகம்.


பாகம் 2 - நெல் விதைகள், அவற்றின் முளைப்புத் திறன், நாற்று நடல்

சைவ சித்தாந்த தத்துவ விசாரனை - III

முனைவர்.கி.லோகநாதன்



[இந்தப் பேட்டிகளை தொலை பேசி வழியாக ஒலிப்பதிவு செய்தவர் முனைவர்.க. சுபாஷிணி.]

திரு.வி.க - பாகம் 4

திரு.சௌந்தரராஜன் (இன்னம்பூரான்)

தமிழறிஞர், தொழிற்சங்கவாதி, முற்போக்கு சிந்தனையாளர் திரு.வி.கலியாண சுந்தரம் பற்றிய சிந்தனைப் பகிர்வு.
பாகம் 4 - தொழிற்சங்கவாதி திரு.வி.க

[இந்தப் பேட்டிகளை தொலை பேசி வழியாக ஒலிப்பதிவு செய்தவர் முனைவர்.க. சுபாஷிணி.]

கர்நாட இசைக் கலைஞர் சூரியப் பிரகாஷ் - 6

கர்நாட இசைக் கலைஞர் சூரியப் பிரகாஷின் இசை அனுபவப் பகிர்வு.

பகுதி 6

நன்றி:ஆஹா!FM குமுதம்


உழவுத் தொழில் - 1



ஸ்ரீமதி வசந்தா


தஞ்சை கிராமத்து விவசாயிகளின் வாழ்க்கையை, நெற் பயிரிடும் முறையை சுவையாக விவரிக்கும் பேட்டிகளின் முதல் பாகம்.


பாகம் 1 - உழவர்களின் வாழ்க்கை முறை, வயலில் உழவு, நார்த்தங்காலை தயார்படுத்தும் முறை

ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 13



திரு.குமரன்


ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.


பாகம் 13 - ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் தொழில் நிலை, சுய தொழில் ஈடுபாடு, தொழில் சார்ந்த சட்ட திட்டங்கள்.

கடலோடி நரசய்யாவின் மதராச பட்டினம் - 3

திரு.நரசய்யா

மதராச பட்டினம்- வரலாற்று சான்றுகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி. மதராஸ் உருவான வரலாறு, முக்கிய ஆவணங்கள், செய்திகள், என பல சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் கடலோடி நரசய்யா.

பாகம் 3 - இங்கிலீஷ்காரர்கள் மதராஸ் வந்த விதம் - 2,மதராசில் போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், மற்றும் இங்கிலீஷ்காரர்கள்;
மசூலிப் பட்டினத்தினத்திலிருந்து ஆந்திராக்காரர்கள் மதராசிற்கு கொண்டு வரப்பட்ட வரலாறு;
மதராசிற்கு வந்த முக்கிய நபர்கள்.

சைவ சித்தாந்த தத்துவ விசாரனை - II

முனைவர்.கி.லோகநாதன்

முனைவர் கி.லோகநாதன் அவர்கள் மலேசியா பினாங்கு அறிவியல் பல்கலைக் கழகத்தில் உளவியல் பேராசிரியராக பணி புரிந்தவர். இவர் நியூ ஸிலாந்தில் கணிதத் துறையில், பின்னர் இங்கிலாந்தில் முனைவர் பட்டம் பெற்று சில ஆண்டுகள் மலேசிய கல்வி அமைச்சில் பணி புரிந்தவர். சைவ சித்தாந்ததில் மிகுந்த ஆர்வமும் ஆழ்ந்த புலமையும் கொண்டவர் இவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் பல் வேறு சைவ சித்தாந்த வகுப்புக்களை மலேசியாவில் நிகழ்த்தி வருகின்றார். இவரது சைவ சித்தாந்த உரைகளை இப்பகுதியில் கேட்டு மகிழலாம்.



[இந்தப் பேட்டிகளை தொலை பேசி வழியாக ஒலிப்பதிவு செய்தவர் முனைவர்.க. சுபாஷிணி.]

திரு.வி.க - III

திரு.சௌந்தரராஜன் (இன்னம்பூரான்)

தமிழறிஞர், தொழிற்சங்கவாதி, முற்போக்கு சிந்தனையாளர் திரு.வி.கலியாண சுந்தரம் பற்றிய சிந்தனைப் பகிர்வு.
Mr.S.Soundararajan (Innamburan) took his Masters in Economics in 1954 (Madras), in Applied Sociology (Advice Studies´) in 2006 (Staffordshire University UK) and is currently a student in B.Litt (Tamil). He retired as the Additional Deputy Comptroller & Auditor General of India in 1991 and was into Consultancy and lecture tours for some time. He writes occessionaly in the Hindu and Frontline. He spent five years as a Citizen Adviser in the UK, as a volunteer.
பாகம் 3 - தேச பக்தனில் ஏற்பட்ட தொடர்பு, சந்தித்த பிரச்சனைகள்

[இந்தப் பேட்டிகளை தொலை பேசி வழியாக ஒலிப்பதிவு செய்தவர் முனைவர்.க. சுபாஷிணி.]

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness