தமிழக தொல்லியல் கழக 22ஆம் ஆண்டுக் கருத்தரங்கு பதிவுகள் - 3



சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் 14-15 07.2012 அன்று நடைபெற்ற தமிழகத் தொல்லியல் கழகத்தின் 22ஆம் ஆண்டுக் கருத்தரங்கு மற்றும் 23 ஆவது ஆவணம் இதழ் வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் போது நடைபெற்ற உரை பதிவுகளின் இறுதிப் பகுதி மண்ணின் குரலில் இடம்பெறுகின்றன.

அமராவதி பள்ளத்தாக்கில் தொல்லியல் ஆய்வு
திரு.யத்தீஷ் குமார்

தமிழ் பேசும் மக்கள்
திரு.ராமநாதன்

இரு பொதிகளுடன் போரிடும் வீரன்
திரு.இரா.தமிழாதன்

விழுப்புரம் சிற்பங்கள்
திரு.வீரராகவன்

மன்னராட்சியில் மக்களாட்சி
திரு.பன்னீர்செல்வன்


நன்றி: ஒலிப்பதிவுகளை வழங்கியவர் முனைவர் காளைராசன்.

தமிழக தொல்லியல் கழக 22ஆம் ஆண்டுக் கருத்தரங்கு பதிவுகள் - 2


சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் 14-15 07.2012 அன்று நடைபெற்ற தமிழகத் தொல்லியல் கழகத்தின் 22ஆம் ஆண்டுக் கருத்தரங்கு மற்றும் 23 ஆவது ஆவணம் இதழ் வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் போது நடைபெற்ற உரை பதிவுகளின் இரண்டாம் பகுதி மண்ணின் குரலில் இடம்பெறுகின்றன.

வடலூர் பகுதியில் கிடைத்த தொல்லியல் தடயங்கள்.
டாக்டர்.எஸ்.கண்ணன்

மதுரை மொட்டை கோபுரம் முனீஸ்வரர் கோயில் திருவாட்சி
யா.சந்திரா

துறையூர் சார்ஜா கல்வெட்டுக்கள்
எம்.பிரபாகரன், வேலூர்

பெருங்கற்கால மட்பாண்டக் குறியீடுகள்
இணைப்பேராசிரியர், கோயம்பத்தூர்


நன்றி: ஒலிப்பதிவுகளை வழங்கியவர் முனைவர் காளைராசன்.

தமிழக தொல்லியல் கழக 22ஆம் ஆண்டுக் கருத்தரங்கு பதிவுகள் - 1



சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் 14-15 07.2012 அன்று நடைபெற்ற தமிழகத் தொல்லியல் கழகத்தின் 22ஆம் ஆண்டுக் கருத்தரங்கு மற்றும் 23 ஆவது ஆவணம் இதழ் வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் போது நடைபெற்ற உரைகளின் பதிவுகள் மண்ணின் குரலில் இடம்பெறுகின்றன.

இது பகுதி 1

1. டாக்டர் வள்ளி சொக்கலிங்கம் அவர்களின் அறிமுகம்

2. குன்றக்குடி ஆதீனகர்த்தர் பொன்னம்பல தேசிக சுவாமிகளின் உரை


  • ஆவணப்படுத்துதல் பற்றி.. 
  • வள்ளல் அழகப்பா செட்டியார் பற்றி 
  • தமிழர்கள் வாழத்தெரிந்தவர்கள், பிறரை வாழவைக்கவும் தெரிந்தவர்கள்.
  • நம் வரலாறு ஆலயங்களில் புதையுண்டு கிடைக்கின்றது. 
  • தேவியின் அம்பலம் என்ற குலம் பற்றிய செவி வழி செய்தி
  • வெட்டுவான் கோயில் சொல்லுகின்ற கதை 
  • ராஜராஜேச்சுரம்.. சிற்பியின் கதை.. 
  • காளையார் கோயில் - பெரிய மருது சின்ன மருது சகோதரர் பற்றிய செய்தி..
  • குப்பமுத்து ஆசாரி தேர் செய்த கதையும்..



3. திரு.இள.கணேசனின் நன்றியுரை


4. ஆந்திர கல்வெட்டு







நன்றி: படங்களும் சொற்பொழிவுகளின் ஒலிப்பதிவும் - முனைவர் காளைராசன்.

பெண்ணையாற்று நடுகற்கள்



நண்பர்களே,

கிருஷ்ணகிரி நகரில் பெண்ணையாற்றங்கரையோரத்து சாலைகளில் ஆங்காங்கே நடுகற்களைக் காணமுடிகின்றது. சில நல்ல நிலையில் வழிபாட்டுக்குத் தகுந்த நிலையில் பாதுகாக்கப்பட்டாலும் சில பாதுகாப்பாற்றும் புதர்கள் மண்டியும் மறைந்து இருக்கின்றன. த.ம.அ குழுவினர் கிருஷ்ணகிரி சென்றிருந்த போது உடன் வந்து அந்த நடுகற்கள் பற்றி விளக்கம் அளிக்கின்றார் திரு.சுகவனம் முருகன். படங்களையும் ஒலிப்பதிவையும் கான இங்கே செல்க!


அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness