இந்து உணவுப்பழக்கம்-காரண, காரியங்கள்

மதங்களும், தத்துவ தரிசனங்களும் தோன்றும் முன் கண்டதைத்தின்று உயிர் வளர்த்தான் தமிழன். ஆனால் நாகரீகத்தின் ஆரம்ப கட்டத்திலேயே உணவு பற்றிய தெளிவு தமிழனுக்கு வந்துவிட்டது. பின் சித்தர்களும், யோகிகளும் உணவுப் பழக்கத்தைச் செம்மைப்படுத்தி வழங்குகின்றனர். உலகிலேயே எங்குமில்லா அதிசயமாக இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய 700 மில்லியன் மக்கள் சாத்வீக, மரக்கறி உணவுப்பழக்கத்தைக் கொண்டவர்களாக உள்ளனர். இது உடலுக்கு, உள்ளத்திற்கு, உலகிற்கு நல்லது என்று கண்டு சொன்னது இந்தியப்பங்களிப்பு.

மலேசியப் புத்ரா பல்கலைக்கழக உணவுத்துறை மாணவியின் கேள்விகளுக்கு ஆங்கிலம் கலந்த தமிழ் நடையில் பதிலளிக்கிறார் பேராசிரியர், முனைவர் நா.கண்ணன்.

உரை கேட்க சொடுக்க!

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness