நா.கண்ணனின்_கவிதை_துளி
வாசிப்பு: நா.கண்ணன்
May14,2007
Tamil Curriculum
இங்கிலாந்தில் தமிழ் மொழி பாடத் திட்டம்
சிவாபிள்ளை தமிழ் கணினி உலகில் நன்கறியப்பட்டவர். இவரது தொடர் முயற்சியினால் தற்பொழுது இங்கிலாந்தில் தமிழ் மொழி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் சிவா. இவரது உரை இரண்டு பகுதிகளாக உள்ளது.
May13,2007
Book Review
சூதாட்டம் ஆடும் காலம்
நாவல் விமர்சனம் - சுபாஷினி கனகசுந்தரம்
(நாவலாசிரியர் – ரெ.கார்த்திகேசு)
“Play the Review”
May12,2007
Songs of Ramanan
ஓயாமல் மழை அடிச்சா! – இசைப்பாடல்
பாடல், இசை, குரல்: கவிஞர் ரமணன்
Play the poem now!
இவரது படைப்புகளைப் பெறும் விவரம் காண!
May11,2007
May10,2007
Cyber Sthala Yatra by Nataraj Prakash
Episode-001: Introduction
Episode-002: Nithya Kalyana Perumal, Thiruvidanthai
By Nataraj Prakash
For Temple Legends of Tamilnadu, visit our “”Talapurana” website
Read directions for reaching the temples mentioned in this Podcast at Min Tamil
Thread name “Vaaram Oru Alayam”
Episode-003: Sri Lakshmi Narasimar Alayam, Parikkal
Episode-004: Kurungaleeswarar koil, Koyambedu
Episode-005: Thirumeyneeswarar Koil, Kovur
Episode-006: Vellai Vinayagar Koil, Thiruvalanchuzhi
Episode-007: Sri Garbarakshaambigai koyil, Thiruvalanchuzhi
May9,2007
naRRinai 173 - Nat.Natarajan
சுனைப் பூக்குற்றும் தொடலை தைஇயும்
மலைச் செங்காந்தள் கண்ணி தந்தும்
தன் வழிப்படுஉம் நம் நயந்தருளி
வெறியென உணர்ந்த அரிய அன்னையை
கண்ணிலும் கனவிலும் காட்டி, இந்நோய்
என்னினும் வாராது மணியின் தோன்றும்
அம்மலைக்கிழவோன் செய்தனன் இது எனின்
படு வண்டார்க்கும் பைந்தார் மார்பின்
நெடுவேட்கு ஏதம் உடைத்தோ
தொடியோய் கூறுமதி வினவுதல் யானே.
திணை: குறிஞ்சி
பாடல் எண்: 173
பாடியவர்:………(பெயரிடவில்லை)
இவரது பிற சங்கத்தமிழ் உரைகள், முதுசொம் லண்டன் வலைத்தளத்தில் உள்ளன. அவைகளைக் கேட்க இங்கே சொடுக்கவும்!