ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 9



திரு.குமரன்


ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.


பாகம் 9 - ஜெர்மனிக்கு ஈழத்தமிழர்களின் ஆரம்ப கால புலம் பெயர்வு

கர்நாட இசைக் கலைஞர் சூரியப் பிரகாஷ் - 3

கர்நாட இசைக் கலைஞர் சூரியப் பிரகாஷின் இசை அனுபவப் பகிர்வு.

பகுதி 3

நன்றி:ஆஹா!FM குமுதம்


திரு.சத்யமூர்த்தியுடன் ஒரு சிறப்புக் கலந்துரையாடல் - 2

திரு.சத்யமூர்த்தி


தொல் பொருள் ஆய்வு நிபுணர் திரு.சத்யமூர்த்தி அவர்களுடானான சிறப்புப் பேட்டி. இம்மாதம் இரண்டு பாகங்கள் இங்கு வெளியிடப்படுகின்றன. திரு.சத்யமூர்த்தி அவர்கள் ரீச் (REACH) தொண்டூழிய நிறுவனத்தின் புரவலர் மற்றும் ஆய்வு நூலாசிரியர்.

பாகம் 3
பாகம் 4

இப்பேட்டிகளைத் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக ஒலிப்பதிவு செய்தவர் மரபு அணில் தமிழ்த்தேனீ அவர்கள்: அவருக்கும் இந்த பேட்டிக்கான ஏற்பாட்டினில் உதவிய திரு: சந்திரசேகரனுக்கும் நமது நன்றிகள்:


பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - 8


பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை குறிப்பு நூல். எழுதியவர் பேராசிரியரின் மகள் திருமதி.தங்கம்மாள்.
தமிழ் நூல்கள் பதிப்பித்தலில் சிறப்பானதொரு இடத்தை வகிக்கும் பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை, அவர் சமகாலத்தில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை இந்த நூல் விளக்குகின்றது. இதனை வாசித்து ஒலி வடிவில் வழங்குபவர் முனைவர்.க. சுபாஷிணி.
பாகம் 8

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness