வணக்கம் மின்தமிழ் நண்பர்களே.
தமிழ் மரபு அறக்கட்டளையின் இம்மாத மண்ணின் குரல் இன்று மலர்கின்றது.!
இம்மாதப் பதிவைச் சிறப்பிப்பது சாஸ்தா சரித்திரக் கும்மி.
இந்த நூலில் 20 பாகங்கள் உள்ளன. இவற்றை முழுமையாக கிராமிய கும்மி இசை வடிவத்தில் நமக்காக பாடி பதிவு செய்து அனுப்பியிருக்கின்றார் திருநெல்வேலியைச் சேர்ந்த திருமதி.ஜெயலட்சுமி அவர்கள்.
இவர்களுக்கும் இவருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையை அறிமுகம் செய்து வைத்த திரு.ஜடாயு அவர்களுக்கும் நம் நன்றி.
பதிவைக் கேட்க :
படிவு 1
பதிவு 2
பதிவு 3
இவ்வொலிப்பதிவுகளைக் கேட்டு அவை தொடர்பான உங்கள் கருத்துக்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]
Oct23,2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment