ஸ்ரீமதி கமலம்மாள் பாடல்கள்

ஸ்ரீமதி கமலம்மாள் அவர்கள் இயற்றிய பாடல்கள் பம்பாய் சகோதரிகள் குரலில்:

நன்றி: இப்பாடற்தொகுப்பை எமக்கு வழங்கிய சென்னை திரு.கிருஷ்ணமாச்சாரியார் அவர்களுக்கு நன்றி.

இசைப்பாடல்


ரமணனின் இசைப்பாடல்

தமிழின் பாரம்பரிய சொத்துக்களை ஒலிவடிவில் சேகரிப்போம்


சுபாஷினி கனகசுந்தரம்

THF - Annoucement: திட்ட அறிவிப்பு

தியாகப்ரம்மம் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள்

விஜயராகவாச்சாரியார் வழங்கும் இனிமையான உரை - பகுதி 1

(இந்த கோப்புக்களை பதிவு செய்த சங்கீதப்பிரியா வலைப்பக்கத்தினர்களுக்கு நமது நன்றிகள்.

Sangkam Literature

தமிழ் மரபுகளும் அதன் தொடர்ச்சியான தமிழ் பண்பாடுகளும் குறித்து சங்க இலக்கியத்திலிருந்து சில தகவல்கள்.

இங்கே


இதனை பகிர்ந்து கொள்கிறார் மயிலாடுதுறை
முனைவர்.தி.நெடுஞ்செழியன்

கவிதைகள்

இரண்டு கவிதைகள் இம்மாதம் உங்களுக்காக:



வாசிப்பு: ஸ்ரீரங்கம் வே.மோகனரங்கன்


வாசிப்பு: நா.கண்ணன்




Indian workers in Malaysia

Re.Ka

ரெ.கா


மலேசியாவில் தமிழகத் தொழிலாளர்கள்

கிருபானந்த வாரியார் கந்தபுராண உரை

தவத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகளின் கந்தபுராண உரையின் இறுதி மூன்று பகுதிகள் இம்மாதம் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. இந்த கோப்புக்களை பதிவு செய்த சங்கீதப்பிரியா வலைப்பக்கத்திமனர்களுக்கு நமது நன்றிகள்.



வீரபாகு

சூரபத்மன் பெரு வாழ்வு

தெய்வ பவள்ளி திருமணம்

நாதஸ்வரம் + தவில்

நாதஸ்வரம் + தவில் – இலங்கை தமிழில் ஒரு அறிமுகம்

வித்துவான்கள் – ராஜமாணிக்கம் ரவிஷங்கர் (யாழ்ப்பாணம)



தவில்

நாதஸ்வரம்

வாரம் ஒரு ஆலயம்

வாரம் ஒரு ஆலயம் By Nataraj Prakash


Episode-008: Sri Vallakkottai Murugan Thirukovil Vallakkottai

Episode-009: Arulmigu Vakrakaliamman Thirukovilthiruvakkarai

Episode-010: Sri Sarvamangala Sametha Palli Kondeswarar Alayam Surutapalli

Episode-011: Sri Subramaniaswamy Temple – Ettukudi

Episode-012: Venkatesa Perumal Thirukovil Thiru Mukkoodal

For Temple Legends of Tamilnadu, visit our Talapurana Website.

Read directions for reaching the temples mentioned in this Podcast at “Min Tamil”


Thread name “Vaaram Oru Alayam”


Book Review

பால்மரக்காட்டினிலே

நாவல் விமர்சனம் – சுபாஷினி கனகசுந்தரம்)
(நாவலாசிரியர் – அகிலன்)




விமர்சனத்தைக் கேட்க ..

கிருபானந்த வாரியார் கந்தபுராண உரை

தவத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சுவாரசியமான கந்தபுராண உரையின் முதல் மூன்று பகுதிகள் இம்மாதம் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. இந்த கோப்புக்களை பதிவு செய்த சங்கீதப்பிரியா வலைப்பக்கத்தினர்களுக்கு நமது நன்றிகள்.


முருகவேள் திரு அவதாரம்

சிவ உபதேசம்

வேல்பெற்று விடை பெறுதல்

Penance - Mohanarangan

தவம்

ஸ்ரீரங்கம் வே.மோகனரங்கன் (சொற்சித்திரம்)
திருலோகு சீதாராம் (கவிதை)

இரண்டும் கேட்க!

Ramanan Songs


கணநேரக் கனவுகள்!

Sangam poetry - Nat.Natarajan

கட்டுக்குறி என்ன சொல்லுமோ?

அருவியார்க்கும் அணங்குடை நெடுங்கோட்டு

ஞாங்கர் இளவெயில் உணீஇய ஓங்குசினைப்

பீலிமஞ்ஞைப் பெடையோடாடுங்

குன்றநாடன் பிரிவிற் சென்று

நன்னுதல் பரந்த பசலைகண்டு அன்னை

செம்முது பெண்டிரொடு நெல்முன் நிறீஇக்

கட்டிற் கெட்கும் ஆயின் வெற்பில்

ஏனற் செந்தினைப் பாலார் கொழுங்குரல்

குறுகிளி கடிகம் சென்றும் இந்

நெடிவேள் அணங்கிற் றென்னுங்கொல் அதுவே


நற்றிணை பாடல். 288

இயற்றியவர்: குளம்பனார்

திணை: குறிஞ்சி


கவிதாரசம் கேட்க!

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness