நூல் வெளியீட்டு நிகழ்ச்சி உரைகள் -1

திரு.ஹரிகிருஷ்ணன்


நூல் வெளியீடு: கவிஞர் ஹரிகிருஷ்ணன் எழுதிய 'நினைவில் நின்ற சுவைகள்' மற்றும் கவியோகி வேதம் எழுதிய 'போகமும் யோகமும்' விழா உரைகள்: [இந்த விழா மே மாதம் 1ம் தேதி நடைபெற்றது]

கவியோகி வேதம்

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய விவேகானந்தா கல்லூரி முதல்வர் வ.வே.சுப்ரமணியம் சொற்பொழிவைக் கேட்க

கவிமாமணி மதிவண்ணன் திருப்புகழில் மிக உயர்ந்த ஆன்மீகம் என்ற தலைப்பில் உறையாற்றினார். அந்த சொற்பொழிவைக் கேட்க

தென்றல் இதழின் அமெரிக்க பதிப்பு ஆசிரியர் மதுரபாரதியின் சொற்பொழிவைக் கேட்க



இந்த ஒலிப்பதிவுகளையும் படங்களையும் மண்ணின் குரல் மாத வெளியீட்டிற்கு அனுப்பி வைத்தவர்: திரு கவியோகி வேதம் (சென்னை - தமிழகம்)

தமிழ்த்தேனீயின் பழமொழி விளக்கம் - 1


தமிழ்த்தேனீ


தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு அணில்


1.மூத்தது மோழை இளையது காளை

வலங்கைமான் - பாடைக்காவடி



வலங்கைமான் - பாடைக்காவடி வழிபாடு சிறப்புச் செய்திகள்
கட்டுரை ஆசிரியர்: கா.நெடுஞ்செழியன் (காப்பாட்சியாளர்) . இக்கட்டுரை கல்வெட்டு காலாண்டிதழ் - 54 (2000, ஏப்ரல்) இதழில் வெளிவந்தது.

கட்டுரை வாசிப்பு: முனைவர்.க. சுபாஷிணி.

ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 16



திரு.குமரன்


ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.


பாகம் 16 - இலங்கயில் நிகழ்ந்து வரும் தமிழ் இனப்படுகொலைப் பற்றிய புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் பார்வை

SMS Emden 22-09-1914 - நூல் விமர்சனம்

SMS Emden
நாவல் விமர்சனம்- வழங்குபவர் முனைவர்.க. சுபாஷிணி :விமர்சனத்தைக் கேட்க
நாவல் ஆசிரியர் திரு.திவாகர்

சைவ சித்தாந்த தத்துவ விசாரனை - 4

முனைவர்.கி.லோகநாதன்



[இந்தப் பேட்டிகளை தொலை பேசி வழியாக ஒலிப்பதிவு செய்தவர் முனைவர்.க. சுபாஷிணி.]

உழவுத் தொழில் - 4



ஸ்ரீமதி வசந்தா


தஞ்சை கிராமத்து விவசாயிகளின் வாழ்க்கையை, நெற் பயிரிடும் முறையை சுவையாக விவரிக்கும் பேட்டிகளின் மூன்றாம் பாகம்.


பாகம் 4 - தென்னை மரம்

திரு.வி.க - பாகம் 6

திரு.சௌந்தரராஜன் (இன்னம்பூரான்)

தமிழறிஞர், தொழிற்சங்கவாதி, முற்போக்கு சிந்தனையாளர் திரு.வி.கலியாண சுந்தரம் பற்றிய சிந்தனைப் பகிர்வு.
பாகம் 6 - திரு.வி.க தமிழ் உலகுக்கு விட்டுச் சென்ற சொத்துக்கள்...

[இந்தப் பேட்டிகளைத் தொலைபேசி வழியாக ஒலிப்பதிவு செய்தவர் முனைவர்.க. சுபாஷிணி.]

கடலோடி நரசய்யாவின் மதராச பட்டினம் - 6

திரு.நரசய்யா
மதராச பட்டினம்- வரலாற்று சான்றுகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி. மதராஸ் உருவான வரலாறு, முக்கிய ஆவணங்கள், செய்திகள், என பல சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் கடலோடி நரசய்யா.
[இந்தப் பேட்டிகளை தொலை பேசி வழியாக ஒலிப்பதிவு செய்தவர் முனைவர்.க. சுபாஷிணி.]

தமிழ்த்தேனீ கவிதைகள்


தமிழ்த்தேனீ


தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு அணில்


1.தமிழ்


2.வார்த்தைச் சண்டை

திரு.வி.க - பாகம் 5

திரு.சௌந்தரராஜன் (இன்னம்பூரான்)

தமிழறிஞர், தொழிற்சங்கவாதி, முற்போக்கு சிந்தனையாளர் திரு.வி.கலியாண சுந்தரம் பற்றிய சிந்தனைப் பகிர்வு.
பாகம் 5 - 6.4.1919 - சத்தியா கிரக நாள் - விவரணை

[இந்தப் பேட்டிகளை தொலை பேசி வழியாக ஒலிப்பதிவு செய்தவர் முனைவர்.க. சுபாஷிணி.]

ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 15

திரு.குமரன்

ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.

பாகம் 15 - ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் தொழில் நிலை, சுய தொழில் ஈடுபாடு, தொழில் சார்ந்த சட்ட திட்டங்கள். -

[இந்தப் பேட்டிகளை ஒலிப்பதிவு செய்தவர் முனைவர்.க. சுபாஷிணி.]

உழவுத் தொழில் - 3



ஸ்ரீமதி வசந்தா


தஞ்சை கிராமத்து விவசாயிகளின் வாழ்க்கையை, நெற் பயிரிடும் முறையை சுவையாக விவரிக்கும் பேட்டிகளின் மூன்றாம் பாகம்.


பாகம் 3 - கெடை மாடு, இயற்கை உரங்கள்

கடலோடி நரசய்யாவின் மதராச பட்டினம் - 5

திரு.நரசய்யா
மதராச பட்டினம்- வரலாற்று சான்றுகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி. மதராஸ் உருவான வரலாறு, முக்கிய ஆவணங்கள், செய்திகள், என பல சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் கடலோடி நரசய்யா.
[இந்தப் பேட்டிகளை தொலை பேசி வழியாக ஒலிப்பதிவு செய்தவர் முனைவர்.க. சுபாஷிணி.]

சைவ சித்தாந்த தத்துவ விசாரனை - III

முனைவர்.கி.லோகநாதன்



[இந்தப் பேட்டிகளை தொலை பேசி வழியாக ஒலிப்பதிவு செய்தவர் முனைவர்.க. சுபாஷிணி.]

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness