மரபுப் பெருநாள் உரை - நா.கண்ணன்
இவ்வுரை கேட்க இங்கே சுட்டுக!
தீரர் சத்தியமூர்த்தி
திரு.நரசய்யா
சுதந்திர போராட்ட வீரர், தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் 123வது பிறந்த நாள் நினைவு பகிர்வு.
ஆலவாய்: மதுரை மாநகரத்தின் கதை
திரு.நரசய்யா
ஆலவாய்: மதுரை மாநகரத்தின் கதை நூலாசிரியர் திரு.நரசய்யா தனது ஆய்வு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு உரை நிகழ்ச்சி இது.
ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 17
திரு.குமரன்
ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.
கடலோடி நரசய்யாவின் மதராச பட்டினம் - 7

நூல் வெளியீட்டு நிகழ்ச்சி உரைகள் -2
திரு.ஹரிகிருஷ்ணன்
நூல் வெளியீடு: கவிஞர் ஹரிகிருஷ்ணன் எழுதிய 'நினைவில் நின்ற சுவைகள்' மற்றும் கவியோகி வேதம் எழுதிய 'போகமும் யோகமும்' விழா உரைகள்: [இந்த விழா மே மாதம் 1ம் தேதி நடைபெற்றது]
கவியோகி வேதம்
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய விவேகானந்தா கல்லூரி முதல்வர் வ.வே.சுப்ரமணியம் சொற்பொழிவைக் கேட்க
கவிமாமணி மதிவண்ணன் திருப்புகழில் மிக உயர்ந்த ஆன்மீகம் என்ற தலைப்பில் உறையாற்றினார். அந்த சொற்பொழிவைக் கேட்க
தென்றல் இதழின் அமெரிக்க பதிப்பு ஆசிரியர் மதுரபாரதியின் சொற்பொழிவைக் கேட்க
இந்த ஒலிப்பதிவுகளையும் படங்களையும் மண்ணின் குரல் மாத வெளியீட்டிற்கு அனுப்பி வைத்தவர்: திரு கவியோகி வேதம் (சென்னை - தமிழகம்)
உழவுத் தொழில் - 5
ஸ்ரீமதி வசந்தா
தஞ்சை கிராமத்து விவசாயிகளின் வாழ்க்கையை, நெற் பயிரிடும் முறையை சுவையாக விவரிக்கும் பேட்டிகளின் 5-ம் பாகம்.
பாகம் 5 - கிராமங்களில் பண்ணையார், மற்றும் அவர்களிடம் உழைக்கும் குடும்பத்தினர் பற்றிய சில தகவல்கள்.
சைவ சித்தாந்த தத்துவ விசாரனை - 5

[இந்தப் பேட்டிகளை தொலை பேசி வழியாக ஒலிப்பதிவு செய்தவர் முனைவர்.க. சுபாஷிணி.]
உலக மரபு தின விழா நிகழ்ச்சி உரைகள்
L-R-Ms. Satyabama, Supdt.Archeologist-ASI, Shri. Muthaiah (Mr.Madras!), Shri.KRA Narasaiah, Shri.Axel Saurer of German Consulate, Shri.Srinivasa Raghavan , M.D of Sundaram Finance
நிகழ்ச்சி வரவேற்புரை: Ms.Satyabama சொற்பொழிவைக் கேட்க..!
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திரு.நரசைய்யாவின் சொற்பொழிவைக் கேட்க..!
சிறப்புரை: Axel Saurer உரையைக் கேட்க..!
சிறப்புரை: ஸ்ரீனிவாச ராகவன் உரையைக் கேட்க..!
சிறப்புரை: திரு.முத்தையா உரையைக் கேட்க..!
மேலும் செய்திகள்.
மேலும் படங்கள்.
இந்த ஒலிப்பதிவுகளையும் படங்களையும் மண்ணின் குரல் மாத வெளியீட்டிற்கு அனுப்பி வைத்தவர்: திரு.சந்திரசேகரன்(சென்னை - தமிழகம்)
நூல் வெளியீட்டு நிகழ்ச்சி உரைகள் -1
திரு.ஹரிகிருஷ்ணன்
நூல் வெளியீடு: கவிஞர் ஹரிகிருஷ்ணன் எழுதிய 'நினைவில் நின்ற சுவைகள்' மற்றும் கவியோகி வேதம் எழுதிய 'போகமும் யோகமும்' விழா உரைகள்: [இந்த விழா மே மாதம் 1ம் தேதி நடைபெற்றது]
கவியோகி வேதம்
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய விவேகானந்தா கல்லூரி முதல்வர் வ.வே.சுப்ரமணியம் சொற்பொழிவைக் கேட்க
கவிமாமணி மதிவண்ணன் திருப்புகழில் மிக உயர்ந்த ஆன்மீகம் என்ற தலைப்பில் உறையாற்றினார். அந்த சொற்பொழிவைக் கேட்க
தென்றல் இதழின் அமெரிக்க பதிப்பு ஆசிரியர் மதுரபாரதியின் சொற்பொழிவைக் கேட்க
இந்த ஒலிப்பதிவுகளையும் படங்களையும் மண்ணின் குரல் மாத வெளியீட்டிற்கு அனுப்பி வைத்தவர்: திரு கவியோகி வேதம் (சென்னை - தமிழகம்)
வலங்கைமான் - பாடைக்காவடி

வலங்கைமான் - பாடைக்காவடி வழிபாடு சிறப்புச் செய்திகள்
கட்டுரை ஆசிரியர்: கா.நெடுஞ்செழியன் (காப்பாட்சியாளர்) . இக்கட்டுரை கல்வெட்டு காலாண்டிதழ் - 54 (2000, ஏப்ரல்) இதழில் வெளிவந்தது.
கட்டுரை வாசிப்பு: முனைவர்.க. சுபாஷிணி.
ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 16
திரு.குமரன்
ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.
பாகம் 16 - இலங்கயில் நிகழ்ந்து வரும் தமிழ் இனப்படுகொலைப் பற்றிய புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் பார்வை